சினிமாபொழுதுபோக்கு

சமந்தா- நாகசைதன்யா பிரிவுக்குக் காரணம் இதுதானா?

Share
Samantha 1
Share

நடிகை சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு நாகசைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

4 வருடங்கள் தொடர்ந்த இந்த திருமண உறவு, கடந்த ஒக்டோபர் மாதம் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக அறிவித்தனர். இதனையடுத்து தற்போது இருவரும் விவாகரத்துப் பெற்று தனியாக வாழ்கின்றனர்.

இந்நிலையில், தற்போது நாகசைத்தன்யாவிடம் செய்தியாளர்கள் நடிப்புக் குறித்து கேள்வி ஒன்றினைக் கேட்டிருந்தனர்.

அக்கேள்விக்கு பதில் வழங்கிய நாகசைதன்யா,

” நான் எந்த ஒரு படத்தில் ஒப்பந்தமாவதற்கு முன்பும், அந்த ரோல் என்னுடைய குடும்பத்தையும், கௌரவத்தையும் பாதித்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பேன் “.

அதுமட்டுமல்லாமல், என்னுடைய குடும்பத்தினரை தர்மசங்கடப்படுத்தும்படியான ரோலில் நான் ஒருபோதும் நடிக்க மாட்டேன் என்றும் பதில் வழங்கியுள்ளார்.

நாகசைதன்யா கூறிய பதிலானது தற்போது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. காரணம் சமந்தா சில சர்ச்சைக்குரிய ரோல்களை ஏற்று நடித்தது தான், இவர்கள் இருவரும் பிரிவதற்குக் காரணமோ என சமூகவலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர்.

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
31
சினிமா

சிம்பு-தனுஷுடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.. பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்

ரஜினி-கமல், அஜித்-விஜய் அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்பு-தனுஷ். ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டாலும் அவர்கள் நட்பாக தான்...

35
சினிமா

டிடி-யை உடை மாற்ற சொன்ன நடிகை.. நயன்தாரா தானா? முதல் முறையாக சொன்ன டிடி

தமிழில் பிரபல தொகுப்பாளராகி இருப்பவர் டிடி. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என தெரியவேண்டியது...

32
சினிமா

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை

சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காமல் தப்பித்தது சிலராக மட்டுமே இருக்க முடியும். அதுவும் பாலிவுட் திரையுலகம்...

33
சினிமா

அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் குட் பேட் அக்லி எனும்...