வெண்ணிற ஆடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஜெயலலிதா.
1965ஆம் ஆண்டு சி.வி. ஸ்ரீதர் இயக்கத்தில் வெண்ணிற ஆடை திரைப்படமானது வெளியானது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது படமே எம்.ஜி.ஆருடன் ஜோடியாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
இப்படத்தின் வெற்றிக்கு பின், எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வந்த இவர், 1982ஆம் ஆண்டு அரசியலில் களமிறங்கினார்.
இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நடிகையாக நடித்தமையின் மூலம் முதன் முதலில் 3,000 ரூபா வாங்கியுள்ளார்.
#CinemaNews
Leave a comment