டிக்டாக் செயலியின் மூலம் பிரபலமடைந்த ஜிபி முத்து தற்போது கண்ணீருடன் வீடியோவை வெளியிட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
அந்த வீடியோவில்,
அனைவரையும் சிரிக்க வைத்த என்னை ஆண்டவன் கைவிட்டு விட்டான். உண்மையாகவே ஆண்டவன் என ஒருவன் இல்லை.
என்னோட உயிர் நண்பன் என்னை விட்டு போய்விட்டான் என தன்னுடைய நண்பரின் மறைவிற்கு கண்கலங்கியுள்ளார்.
மேலும், ஜாதி மதம் பார்க்காமல் பழகினோம். ஆனால் என் நண்பன் என்னோட இல்லை என்று நண்பனின் மறைவு குறித்து அவர் கண்ணீர் விட்டு அழுத வீடியோ அனைவரையும் கலங்கவைத்துள்ளது.