4
சினிமாசெய்திகள்

இந்த வாரம் பிக்பாஸ் 8வது சீசனில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் இவர்தானா?.. வெளிவந்த தகவல்

Share

இந்த வாரம் பிக்பாஸ் 8வது சீசனில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் இவர்தானா?.. வெளிவந்த தகவல்

பிக்பாஸ் 8, தமிழ் சின்னத்திரையில் அண்மையில் தொடங்கப்பட்ட ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி.

கடந்த அக்டோபர் 6ம் தேதி இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது, விஜய் சேதுபதி முதன்முறையாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதால் அதை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

நிகழ்ச்சி தொடங்கிய உடனே சச்சனா வெளியேற்றப்பட்டு பின் மீண்டும் வீட்டிற்குள் கொண்டு வரப்பட்டார். அதோடு வீட்டில் இருந்து முதலில் ரவீந்தர் எலிமினேட் ஆகியுள்ளார்

இந்த நிலையில் இந்த வாரத்தில் யார் எலிமினேட் ஆவார் என்பதை பார்க்க ரசிகர்களும் படு ஆவலாக உள்ளனர்.

இந்த வாரம் எலிமினேஷனுக்கு ஜே விஷால், தர்ஷா குப்தா, சௌந்தர்யா, ரஞ்சித், ஜெஃப்ரி, முத்துக்குமரன், தீபக், ஜாக்குலின், அர்னவ், சச்சனா ஆகிய 10 பேர் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் சிக்கியுள்ளனர்.

இதில் அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா ஆகிய இருவரும் குறைவான வாக்குகள் பெற்று டேஞ்சர் ஜோனில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த 2 பேரில் அர்னவ் தான் குறைவான வாக்குகள் பெற்றுள்ளார் என்கின்றனர்.

Share
தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...