சினிமாசெய்திகள்

ஜெயிலர் சிவராஜ்குமார் படத்தில் கேமியோ ரோலில் நடித்த சிவகார்த்திகேயன்

ஜெயிலர் சிவராஜ்குமார் படத்தில் கேமியோ ரோலில் நடித்த சிவகார்த்திகேயன்
ஜெயிலர் சிவராஜ்குமார் படத்தில் கேமியோ ரோலில் நடித்த சிவகார்த்திகேயன்
Share

ஜெயிலர் சிவராஜ்குமார் படத்தில் கேமியோ ரோலில் நடித்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாவீரன் சூப்பர்ஹிட்டானது.

இதை தொடர்ந்து தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ் கே 21 படத்தில் நடித்து வருகிறார். கமல் ஹாசன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

எஸ் கே 21 படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்க இதற்கு இடையிலேயே அனைவரும் எதிர்பார்க்கும் சிவாவின் அயலான் திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிவகார்த்திகேயன் பெரிதும் வேறொரு நடிகரின் படத்தில் கேமியோ ரோலில் நடித்தது இல்லை.

ஆனால், தன்னுடைய சினிமா கேரியர் ஆரம்ப காலகட்டத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் படத்தில் ஒரு பாடல் காட்சியில் தோன்றி சிவராஜ்குமாருடன் இணைந்து நடனமாடி இருக்கிறார்.

அந்த வீடியோ ஜெயிலர் ரிலீஸுக்கு பின் தற்போது வைரலாகி வருகிறது. ஜெயிலர் திரைப்படத்தில் வெறித்தனமான மாஸ் கேமியோ ரோலில் சிவராஜ்குமார் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...