24 663aeebc02488
சினிமாசெய்திகள்

பிரச்சனையில் சிக்கிய முத்து.. உண்மையை கண்டுபிடித்த மீனா! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கபோவது இதுதான்

Share

பிரச்சனையில் சிக்கிய முத்து.. உண்மையை கண்டுபிடித்த மீனா! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கபோவது இதுதான்

சின்னத்திரையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. TRP-யில் நம்பர் 1 சீரியல் என சாதனை படைத்திருக்கும் இந்த சீரியலில் கதாநாயகன் முத்து எதிர்பாராமல் பிரச்சனையில் சிக்கியுள்ளார்.

கதாநாயகன் முத்துவிற்கும், சிட்டி என்பவருக்கும் எப்போதுமே ஆகாது என்பதே சீரியல் பார்ப்பவர்கள் அறிவார்கள். முத்துவை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்த சிட்டிக்கு சரியான சந்தர்ப்பம் அமைந்தது.

அதை பயன்படுத்தி தனது சதி வலையில் முத்துவை சிக்க வைத்துள்ளார். இதனால் குடித்துவிட்டு வண்டி ஓட்டும் டேக்சி ட்ரைவர் என்ற கெட்ட பெயர் ஊர் முழுக்க முத்துவிற்கு ஏற்படுகிறது.

இதனால் முத்துவை இதுவரை நம்மிக்கொண்டிருந்த தந்தை அண்ணாமலை கூட, முத்துவை அடித்துவிட்டார். தன்னை யாரும் நம்பவில்லை என உடைந்துபோகிறார் முத்து. இந்த நிலையில், தனது கணவர் முத்து யார் இப்படி சிக்க வைத்தது என்ற உண்மையை கண்டுபிடித்துள்ளார் மீனா.

சிட்டி தான் முத்துவை தவறான ஆளாக ஊர் உலகத்திற்கு சித்தரித்துள்ளார் என்றும், உண்மையிலேயே தனது கணவர் எந்த ஒரு தப்பும் செய்யவில்லை என்பதையும் கண்டுபிடிக்கிறார். இனி என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Share
தொடர்புடையது
44522559 ravann
செய்திகள்உலகம்

மதுரோ பாணி கைது புதினுக்குப் பொருந்தாது: உக்ரைன் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் ட்ரம்பின் நேரடிப் பதிலும்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே போன்றதொரு...

images 4 3
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி; கைதை வெறும் கண்துடைப்பாக மாற்ற வேண்டாம் – சட்டத்தரணி சுகாஸ் கடும் சாடல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல...

black flag
செய்திகள்இலங்கை

பெப்ரவரி 04 தமிழர்களின் கரிநாள்: கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் பாரிய பேரணிக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியை, தமிழர் தேசத்தின் “கரிநாளாக”...

External Affairs Minister S Jaishankar calls on Sri Lankan President Anura Kumara Dissanayake in Colombo on Tuesday. ANI
செய்திகள்இலங்கை

இலங்கை அரசியலில் இராஜதந்திரப் போர்: இந்தியாவின் $450 மில்லியன் நிதியுதவியும், சீனாவின் அடுத்தகட்ட நகர்வும்!

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தூதுவர்களின் சந்திப்புகள் குறித்து இதுவரை...