3 1
சினிமாசெய்திகள்

மித்ரா, கருணாகரன் வில்லத்தனத்துக்கு ஆப்பு வைக்கப்போகும் மகேஷ்.. சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோட்

Share

மித்ரா, கருணாகரன் வில்லத்தனத்துக்கு ஆப்பு வைக்கப்போகும் மகேஷ்.. சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோட்

சன் தொலைக்காட்சியில் ஆனந்தி என்ற பெண்ணை மையமாக வைத்து சிங்கப்பெண்ணே என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. கதாநாயகியான ஆனந்தி தனது குடும்ப சூழ்நிலைக்காக சென்னை வந்து கார்மெண்ட்ஸில் பணிபுரிகிறார்.

தைரியமான பெண் என்றாலும் சில சூழ்ச்சிகளில் சிக்கி தவித்திருக்கிறார். அண்மையில் அழகன் என்ற கடிதம் மூலம் வந்த காதலனால் படாத பாடு பட்டுவிட்டார் ஆனந்தி.

கடந்த சில வாரங்களாகவே ஒரே அழுகாட்சி கதைக்களமாக உள்ளது, விரைவில் டிராக் மாறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இன்று எபிசோட் புரொமோவில் கருணாகரன்-மித்ரா வில்லத்தனத்துக்கு ஆப்பு வைக்கும் வகையில் கார்மெண்ஸில் சில கண்டிஷன் போடுகிறார். இதைக்கேட்ட மித்ரா குழு கடும் ஷாக் ஆகிறார்கள்.

அப்படி மகேஷ் என்ன கண்டிஷன் போடுகிறார், இவர்களில் ஒருவராவது செய்த தவறுக்கு சிக்குவார்களா என்பதை பொறுத்திருந்து காண்போம்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....