2
சினிமாசெய்திகள்

நடிகர் நாகார்ஜுனாவின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

Share

நடிகர் நாகார்ஜுனாவின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

நம் சினிஉலகம் Website-ல் திரையுலக நட்சத்திரங்களின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது தெலுங்கு சினிமாவில் அடையாளங்களில் முக்கியமான நபராக இருக்கும் நடிகர் நாகார்ஜுனாவின் சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.

தெலுங்கு திரையுலகில் அறிமுகமானாகி இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகர் நாகார்ஜுனா. 64 வயதிலும் இளமையாக இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் நடித்து வருகிறார்.

1984ஆம் ஆண்டு லட்சுமி டகுபதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நாகசைதன்யா எனும் மகன் பிறந்தார். பின் 1990ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இதன்பின் 1992ஆம் ஆண்டு நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பிறந்தவர் தான் அகில். நாகார்ஜுனாவின் இரண்டு மகன்களும் சினிமாவில் நடிகர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாகார்ஜுனாவின் தற்போதைய சொத்து மதிப்பு 3,010 கோடி ரூபாய் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் நாகார்ஜுனா சொந்தமான ரூ. 45 கோடி மதிப்புள்ள பங்களா இருக்கிறதாம். மேலும் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 9 கோடி முதல் ரூ. 20 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என சொல்லப்படுகிறது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...