24 660f93cb918d3 scaled
சினிமாசெய்திகள்

27 வயதாகும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா

Share

27 வயதாகும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா

கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இதன்பின் தமிழில் சுல்தான் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

மேலும் விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்திருந்தார். நேஷ்னல் க்ரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடைசியாக அனிமல் திரைப்படம் வெளிவந்தது. இப்படம் சர்ச்சையில் சிக்கினாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியடைந்தது.

அடுத்ததாக தென்னிந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் புஷ்பா 2 தான். இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிவரவுள்ளது. ராஷ்மிகாவிற்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கும் இடையே காதல் கிசுகிசு அவ்வப்போது சென்று கொண்டு இருக்கிறது.

லட்ச கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு இன்று பிறந்தநாள். திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார். ராஷ்மிகாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி, புஷ்பா 2 படத்திலிருந்து அவருடைய லேட்டஸ்ட் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு ரூ. 50 கோடி வரை இருக்குமாம். மேலும் இவர் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

Share
தொடர்புடையது
goldsteal cleanup
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலவாக்கலையில் நூதனத் திருட்டு – சிசிடிவி காட்சி வெளியீடு!

தலவாக்கலை பிரதான நகரில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில், நேற்று (24) பகல் வேளையில் வாடிக்கையாளர்...

10 1
செய்திகள்உலகம்

கால்பந்து மைதானம் அளவுள்ள பிரம்மாண்ட பவளம்! கிரேட் பேரியர் ரீஃபில் தாய்-மகள் குழுவின் வரலாற்றுச் சாதனை.

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில், இதுவரை ஆவணப்படுத்தப்பட்டவற்றிலேயே உலகின் மிகப்பெரிய பவளக் காலனியை...

09 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் பின்னணி: முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே அதிரடி கைது – 72 மணிநேரத் தடுப்புக் காவல்!

இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான தாக்குதலான 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில், முன்னாள்...

08 1
செய்திகள்இலங்கை

எக்ஸ்-பிரஸ் பேர்ல் பேரழிவு: பிளாஸ்டிக் துகள்களை ‘ஆபத்தானவை’ என அறிவிக்க விஞ்ஞானிகள் சர்வதேச அளவில் அழுத்தம்!

இலங்கையின் மேற்கு கடற்கரையில் எக்ஸ்-பிரஸ் பேர்ல் (X-Press Pearl) கப்பல் மூழ்கி ஐந்து ஆண்டுகள் நிறைவடையவுள்ள...