8 6 scaled
சினிமாசெய்திகள்

வாய்ப்பு கொடுக்காத டாப் ஹீரோக்கள்.. காரணம் என்ன? நடிகை பிரியாமணி இப்படி சொல்லிட்டாரே

Share

வாய்ப்பு கொடுக்காத டாப் ஹீரோக்கள்.. காரணம் என்ன? நடிகை பிரியாமணி இப்படி சொல்லிட்டாரே

நடிகை பிரியாமணி பருத்திவீரன் படத்தில் முத்தழகு ரோலில் நடித்ததற்காக தேசிய விருது வென்றவர். அவர் அதன் பிறகு என்னதான் படங்கள் நடித்தாலும் பெரிய ஹீரோ படங்களில் அவருக்கு ஹீரோயின் சான்ஸ் கிடைக்கவில்லை.

தற்போது பெரிய இடைவெளிக்கு பிறகு பிரியாமணி மீண்டும் பிஸியான நடிகையாக மாறி இருக்கிறார். ஷாருக் கானின் ஜவான், அஜய் தேவ்கன் நடித்த மைதான் போன்ற படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் பிரியாமணியிடம் உங்களுக்கு ஏன் தமிழ் மற்றும் தெலுங்கில் டாப் ஹீரோக்கள் வாய்ப்பு தரவில்லை என கேட்டிருக்கின்றனர்.

“நான் யாரையும் குறை கூற விரும்பவில்லை. என்னை நடிக்க வைத்தால் அவர்களை நடிப்பில் மிஞ்சிவிடுவேன் என பயப்படுகிறார்கள் என சிலர் என்னிடம் சொல்வார்கள். ஆனால் அது உண்மை இல்லை என எனக்கு தெரியும்.”

“எனக்கு டாப் ஹீரோ படங்களில் வாய்ப்பு கிடைக்காததற்கு என்ன காரணம் என எனக்கும் தெரியவில்லை. அதை அந்த ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் தான் கேட்க வேண்டும்” என பிரியாமணி கூறி இருக்கிறார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 683d2e2c6c0e6
செய்திகள்இலங்கை

இலங்கைத் தமிழர் விடிவு இந்திய அரசாங்கத்தால் மட்டுமே சாத்தியம்: யாழ்ப்பாணத்தில் திருமாவளவன் கருத்து!

இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து...

images 15
செய்திகள்இலங்கை

உப குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு – நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் குறித்தும் சிறப்புப் பரிந்துரை!

அரச சேவையின் மறுசீரமைப்பு, முறையான வேதனைக் கட்டமைப்பை உருவாக்குதல், மற்றும் தொழில்முறையை மேம்படுத்துவதற்கான திட்டத்தை நிறுவுதல்...

Bribery Commission
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய இழப்பீடு மோசடி: ₹100 கோடிக்கும் அதிகமான இழப்பீடு பெற்ற 42 முன்னாள் அமைச்சர்கள் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சட்ட நடவடிக்கை!

அரகலய போராட்டத்தின் போது வீடுகள் மற்றும் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, 100 கோடிக்கும்...

ak am 2003
செய்திகள்அரசியல்இலங்கை

அர்ஜூன் மகேந்திரன், ராஜபக்ச சொத்துக்கள்: இரகசிய நடவடிக்கையில் இறங்கிய அரசாங்கம்

மத்திய வங்கிப் பிணைமுறி மோசடி தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை...