24 662cd9e45827a
சினிமாசெய்திகள்

சர்ச்சையில் சிக்கிய விக்ரமின் திரைப்படம்!! போலீசாரில் புகார்..

Share

சர்ச்சையில் சிக்கிய விக்ரமின் திரைப்படம்!! போலீசாரில் புகார்..

தாங்கலான் படத்தை தொடர்ந்து விக்ரம், சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமாருடன் கூட்டணி வைத்துள்ளார்.

இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் விக்ரமின் பிறந்த நாள் முன்னிட்டு, படத்தின் டைட்டில் டீசர் வெளியானது.

படத்திற்கு ‘வீர தீர சூரன்’ என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. மேலும் டீசரில் விக்ரம் துப்பாக்கியுடன் சண்டை போடும் காட்சி இருந்தது. வீர தீர சூரன் படத்தின் டீசரில் விக்ரம் கத்தி மற்றும் அருவாள் உடன் இருப்பது போன்ற போஸ்டர் வெளிவந்து.

இந்நிலையில் சமூக ஆர்வலர் ஒருவர், படத்தின் போஸ்டருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், சமீபகாலமாக இளைஞர்கள் கத்தியை வைத்து கேக் வெட்டி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலயில் வீர தீர சூரன் படத்தில் விக்ரம் இரண்டு கையில் கத்தி வைத்துள்ள போஸ்டர் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இது இன்றைய தலைமுறைகளை பாதிக்கிறது, தவறான எண்ணத்தை உருவாக்குகிறது.படக்குழு மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...