5 7 scaled
சினிமாசெய்திகள்

நயன்தாராவை தமிழ் திரைப்படங்களில் பின்தள்ளிய த்ரிஷா!

Share

நயன்தாராவை தமிழ் திரைப்படங்களில் பின்தள்ளிய த்ரிஷா!

சினிமாவில் வெற்றி தோல்வி என்பது சகஜமானதே. பட வாய்ப்பு இல்லாமல் இருந்த நடிகர்களுக்கு திடீரென பட வாய்ப்பு கிடைத்தால் உச்சத்திற்கு செல்வார்கள் . அதே போன்று டாப் ஹீரோக்களாக வலம் வந்த சிலர் சட்டென படங்கள் இல்லாமல் காணாமல் போய்விடுவார்கள்.

இது புரியாமல் கடந்த சில வருடங்களாக நயன்தாரா கொஞ்சம் ஓவராக ஆடிவிட்டார். தென்னிந்திய முன்னனி ஹீரோக்கள் எல்லோரும் நயன்தாரா தான் எங்களின் படத்தின் ஹீரோயின் ஆக நடிக்கவேண்டும் என நிபந்தனை போடுமளவிற்கு அப்போது ஒருகாலம் இருந்தது. காதல் கணவனருடனான திருமணத்திற்கு பிறகு எல்லாமே மொத்தமாக மாறிவிட்டது. தமிழ் சினிமாவில் நயன்தாராவை திரும்பி பார்க்க்கூட அஆள் இல்லை. இதனால் இவர் ஹந்தியிலையே நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

அஜித், விஜய் திரைப்படங்களில் அடுத்தடுத்து த்ரிஷாவே கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகி இருக்கின்றார். நயன் இப்போது தான் சித்தார்த்துடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். நயனுக்கு பாலிவுட் கனவுதான் அதற்கு முக்கிய காரணம் ஜவான் .இதில் இவருக்கு பத்துக்கோடி சம்பளமும் காெடுக்கப்பட்டது.

இவருக்கு ஒரண்டு ஹிந்தி படவாய்ப்புக்கள் கிடைத்திருக்கின்றது. நயன் தற்போது இரண்டு் பாலிவுட் படங்களில் ஒப்பந்தம் ஆகி இருக்கின்றார்.ஹிந்தி பட இயக்குனரின் சஞ்சய் லீலா பன்ஷாலி படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு 15கோடி சம்பளமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...