5 7 scaled
சினிமாசெய்திகள்

நயன்தாராவை தமிழ் திரைப்படங்களில் பின்தள்ளிய த்ரிஷா!

Share

நயன்தாராவை தமிழ் திரைப்படங்களில் பின்தள்ளிய த்ரிஷா!

சினிமாவில் வெற்றி தோல்வி என்பது சகஜமானதே. பட வாய்ப்பு இல்லாமல் இருந்த நடிகர்களுக்கு திடீரென பட வாய்ப்பு கிடைத்தால் உச்சத்திற்கு செல்வார்கள் . அதே போன்று டாப் ஹீரோக்களாக வலம் வந்த சிலர் சட்டென படங்கள் இல்லாமல் காணாமல் போய்விடுவார்கள்.

இது புரியாமல் கடந்த சில வருடங்களாக நயன்தாரா கொஞ்சம் ஓவராக ஆடிவிட்டார். தென்னிந்திய முன்னனி ஹீரோக்கள் எல்லோரும் நயன்தாரா தான் எங்களின் படத்தின் ஹீரோயின் ஆக நடிக்கவேண்டும் என நிபந்தனை போடுமளவிற்கு அப்போது ஒருகாலம் இருந்தது. காதல் கணவனருடனான திருமணத்திற்கு பிறகு எல்லாமே மொத்தமாக மாறிவிட்டது. தமிழ் சினிமாவில் நயன்தாராவை திரும்பி பார்க்க்கூட அஆள் இல்லை. இதனால் இவர் ஹந்தியிலையே நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

அஜித், விஜய் திரைப்படங்களில் அடுத்தடுத்து த்ரிஷாவே கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகி இருக்கின்றார். நயன் இப்போது தான் சித்தார்த்துடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். நயனுக்கு பாலிவுட் கனவுதான் அதற்கு முக்கிய காரணம் ஜவான் .இதில் இவருக்கு பத்துக்கோடி சம்பளமும் காெடுக்கப்பட்டது.

இவருக்கு ஒரண்டு ஹிந்தி படவாய்ப்புக்கள் கிடைத்திருக்கின்றது. நயன் தற்போது இரண்டு் பாலிவுட் படங்களில் ஒப்பந்தம் ஆகி இருக்கின்றார்.ஹிந்தி பட இயக்குனரின் சஞ்சய் லீலா பன்ஷாலி படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு 15கோடி சம்பளமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...