24 6641c06208167
சினிமாசெய்திகள்

புற்றுநோய் பாதித்தபோது தனக்கு நடந்த துயரங்கள்.. மனம் திறந்து பேசிய மனிஷா கொய்ராலா

Share

புற்றுநோய் பாதித்தபோது தனக்கு நடந்த துயரங்கள்.. மனம் திறந்து பேசிய மனிஷா கொய்ராலா

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மனிஷா கொய்ராலா. இவர் தமிழில் இந்தியன், பாபா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருக்கும் இவர், புற்றுநோய் பாதித்தபோது தனக்கு நடந்த துயரங்கள் குறித்து பேசியுள்ளார்.

” அனைவரும் அவரவரின் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துங்கள். எனக்கு பெரிய குடும்ப இருக்கிறது, அனைவருமே வசதியானவர்கள். ஆனால் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதும் அனைவரும் என்னிடம் இருந்து விலகி போனார்கள். நண்பர்களும் விலகினார்கள். யாருமே என்னை பார்க்க வரவில்லை” என கூறினார்.

மேலும் ” அனைவரும் பிரிந்து போனாலும் என் பெற்றோர், சகோதரர், சகோதரரின் மனைவி ஆகியோர் என்னுடன் இருந்தார்கள். புற்றுநோய் பாதித்தது போது எனக்கு பல விஷயங்கள் நடந்தது. நோய் பாதிப்புக்கு முன்பு இருந்தது போல் என்னால் இப்போது வேலை செய்ய முடியவில்லை. இப்போதும் நான் மன அழுத்தத்தோடு தான் வேலை பார்க்கிறேன்” என பேசினார்.

புற்றுநோய் பாதித்தபோது தனக்கு நடந்த துயரங்கள் குறித்து குறித்து நடிகை மனிஷா கொய்ராலா பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...