24 664196deaa12f
சினிமாசெய்திகள்

ரஜினியின் புகழை பார்த்து கோபப்பட்ட இளையராஜா.. இப்படியெல்லாம் நடந்ததா

Share

ரஜினியின் புகழை பார்த்து கோபப்பட்ட இளையராஜா.. இப்படியெல்லாம் நடந்ததா

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜுடன் கைகோர்த்துள்ளார்.

இப்படத்திற்கு கூலி என தலைப்பு வைத்துள்ளனர். சமீபத்தில் தான் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த டைட்டில் டீசரில் தனது அனுமதியின்று தன்னுடைய பாடலை பயன்படுத்தியதாக கூறி, காப்புரிமை நோட்டீஸ் அனுப்பியுள்ளார் இளையராஜா.

ரஜினியின் நெருக்கமான நபர்களில் ஒருவரான இளையராஜாவே இப்படி செய்திருக்கிறாரே என பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில், ரஜினிக்கும் – இளையராஜாவிற்கும் இடையே நடந்த சம்பவம் குறித்து பிரபல மூத்த பத்திரிகையாளர் அந்தணன் பேசியுள்ளார்.

இதில் ஒரு முறை இளையராஜாவும் ரஜினியும் இணைந்து திருவனாமலைக்கு சென்றார்களாம். அங்கு சென்று காரில் இருந்து இறங்கியவுடன் அங்கிருந்த ரசிகர்கள் அனைவரும் பெரும் கூட்டமாக திரண்டு ‘தலைவா’ என கத்திக்கொண்டு ரஜினியிடம் சென்றுவிட்டார்களாம்.

கோபமடைந்துவிட்டாராம். இதன்பின் நீ கார்ல ஏறி கிளம்பு என ரஜினியிடம் கூறினாராம் இளையராஜா. அதன்படி ரஜினியும் அங்கிருந்து கிளம்பிவிட்டாராம். இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...