24 6641c06208167
சினிமாசெய்திகள்

புற்றுநோய் பாதித்தபோது தனக்கு நடந்த துயரங்கள்.. மனம் திறந்து பேசிய மனிஷா கொய்ராலா

Share

புற்றுநோய் பாதித்தபோது தனக்கு நடந்த துயரங்கள்.. மனம் திறந்து பேசிய மனிஷா கொய்ராலா

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மனிஷா கொய்ராலா. இவர் தமிழில் இந்தியன், பாபா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருக்கும் இவர், புற்றுநோய் பாதித்தபோது தனக்கு நடந்த துயரங்கள் குறித்து பேசியுள்ளார்.

” அனைவரும் அவரவரின் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துங்கள். எனக்கு பெரிய குடும்ப இருக்கிறது, அனைவருமே வசதியானவர்கள். ஆனால் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதும் அனைவரும் என்னிடம் இருந்து விலகி போனார்கள். நண்பர்களும் விலகினார்கள். யாருமே என்னை பார்க்க வரவில்லை” என கூறினார்.

மேலும் ” அனைவரும் பிரிந்து போனாலும் என் பெற்றோர், சகோதரர், சகோதரரின் மனைவி ஆகியோர் என்னுடன் இருந்தார்கள். புற்றுநோய் பாதித்தது போது எனக்கு பல விஷயங்கள் நடந்தது. நோய் பாதிப்புக்கு முன்பு இருந்தது போல் என்னால் இப்போது வேலை செய்ய முடியவில்லை. இப்போதும் நான் மன அழுத்தத்தோடு தான் வேலை பார்க்கிறேன்” என பேசினார்.

புற்றுநோய் பாதித்தபோது தனக்கு நடந்த துயரங்கள் குறித்து குறித்து நடிகை மனிஷா கொய்ராலா பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...