8 25
சினிமாசெய்திகள்

சன் டிவி புது சீரியல்.. ஒளிபரப்பு தொடங்கும் முன்பே விலகிய ஹீரோயின்

Share

சன் டிவி புது சீரியல்.. ஒளிபரப்பு தொடங்கும் முன்பே விலகிய ஹீரோயின்

சன் டிவியில் புதுப்புது சீரியல்கள் கடந்த சில மாதங்களில் பல தொடங்கப்பட்டு இருக்கிறது. அவற்றிற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பும் கொடுத்து வருகின்றனர்.

அடுத்து சன் டிவியில் ராகவி என்ற புது சீரியல் வர இருக்கிறது. அதில் ஹீரோயினாக கண்மணி மனோகரன் நடிக்க இருக்கிறார் என்றும் கடந்த மாதம் செய்தி வந்தது.

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் கண்மணி தற்போது அந்த சீரியலில் இருந்து வெளியேறிவிட்டாராம். அவருக்கு பதிலாக தற்போது தேஜஸ்வினி கௌடா ஹீரோயினாக நடித்து வருகிறாராம்.

சுந்தரி சீரியல் புகழ் நடிகர் ஜிஷ்ணு இதில் ஹீரோவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...