9 12 scaled
சினிமாசெய்திகள்

இது மாயா squad ரசிகர்களுக்காக… பிக் பாஸ் கொண்டாட்டத்தில் மாயா பாடிய அந்த பாடல்… வைரலோ வைரல்…

Share

இது மாயா squad ரசிகர்களுக்காக… பிக் பாஸ் கொண்டாட்டத்தில் மாயா பாடிய அந்த பாடல்… வைரலோ வைரல்…

சமீபத்தில் நடந்து முடிந்த “பிக் பாஸ்‘ நிகழ்ச்சியானது வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் இந்த சீசனுக்கான ‘பிக் பாஸ் கொண்டாட்டம்’ நிகழ்ச்சியும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. “பிக் பாஸ் 7” நிகழ்ச்சியின் ஊடாக பிரபலமானவர் மாயா ஆவர். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் கமல்காசனின் விக்ரம் திரைப்படம் நல்ல ஒரு வரவேற்பை இவருக்கு கொடுத்தது என்றே கூறலாம். அந்த திரைப்படத்தை தொடர்ந்தே மாயா மற்றும் கமல்காசனை வைத்து பல சர்ச்சை பேச்சுக்கள் இணயத்தில் வைரலாகின.

அதன் பின் இவர் பிக் பாஸ் சென்ற போது இவர் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்து. பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் ட்ரோல் மெட்டிரியலாகவே இருந்து வந்தனர். இந்த நிலையிலேயே பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் மாயா பாடல் ஒன்றை பாடி உள்ளார். இது தற்போது பெரியளவில் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது.

அதில் அவர் கமல் காசனின் குணா படத்தின் “கண்மணி அன்போடு காதலன் “என்ற பாடலை பாடி உள்ளார். பாடியது மட்டும் இன்றி இறுதியில் பூர்ணிமா இது உனக்கு என அந்த பாடலை முடித்துள்ளார். இது நெட்டிசன்களிடையே “கமல் காசன் பாடலை பாடி அவரையும் ஈரத்து , இது பூர்ணிமாவுக்காக பாடியதாக கூறி அவரையும் ஈர்க்கிறார்” என ட்ரோல்ல செய்யப்பட்டு வருகின்றது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...