சினிமாசெய்திகள்

பிக்பாஸ் பிரபலம் தொகுப்பாளினி மகேஸ்வரி வீட்டில் இவ்வளவு பெரிய பார் செட்டப்பா… Home Tour

Share

பிக்பாஸ் பிரபலம் தொகுப்பாளினி மகேஸ்வரி வீட்டில் இவ்வளவு பெரிய பார் செட்டப்பா… Home Tour

விஜய் டிவி மற்றும் ஜீ தமிழில் தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்களுக்கு பரீட்சயமான முகமாக மாறியவர் தொகுப்பாளினி மகேஸ்வரி.

இவர் கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு அதிக நாட்கள் நிகழ்ச்சியில் இருந்தார்.

அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பான புதுக்கவிதை தொடரில் நடித்திருந்தார், ஆனால் சீரியலை சீக்கிரம் முடித்துவிட்டார்கள்.

பிக்பாஸ் பிறகு நடிக்க தொடங்கினாரோ இல்லையோ ஆனால் ஆக்டீவாக நிறைய போட்டோ ஷுட்கள் செய்து வந்தார்.

பிரபலங்கள் சொந்தமாக தொடங்கும் தங்களது யூடியூப் பக்கத்தில் தங்களது வீட்டை சுற்றி காண்பிப்பது வழக்கம்.

அப்படி தொகுப்பாளினி மகேஸ்வரி தனது வீட்டை சுற்றி காட்டியுள்ளார். அந்த வீட்டில் சில விஷயங்களை கண்ட ரசிகர்கள் வாயடைத்து போனார்கள்.

மகேஸ்வரி வீட்டில் 3 லட்சம் மதிப்புள்ள மீனை வளர்த்துக் கொண்டிருக்கிறார், அது வாங்கும் போது ஐம்பதாயிரம் தானாம், சின்னதாக இருந்ததாம்.

தற்போது அந்த மீனை லட்சத்திற்கு விற்க முடியும் ஆனால் நான் வாஸ்துவிற்காக வைத்திருக்கிறேன், விற்க மாட்டேன் என பேசி இருக்கிறார்.

அதோடு வீட்டில் ஒரு பிரம்மாண்டமான பார் செட்டப் வைத்திருப்பதையும் வெளிப்படையாக காட்டியிருக்கிறார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 3
செய்திகள்இந்தியா

டெல்லி வெடிப்புச் சம்பவம்: குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் தாக்குதல் நடத்த முக்கிய சந்தேக நபர்கள் திட்டம் – அதிர்ச்சித் தகவல்கள் அம்பலம்!

டெல்லியில் அண்மையில் நடந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கைதான முக்கிய சந்தேக நபர்கள், எதிர்வரும் இந்தியக்...

Untitled 2025 11 11T193051.794
செய்திகள்உலகம்

ஆப்பிள் X இஸ்ஸி மியாகே இணையும் ‘iPhone Pocket’: 3D-பின்னல் தொழில்நுட்பத்தில் 8 நிறங்களில் நவம்பர் 14இல் உலகளவில் அறிமுகம்!

தொழில்நுட்ப ஜாம்பவான் ஆப்பிள் நிறுவனமும், ஜப்பானிய ஃபேஷன் நிறுவனமான இஸ்ஸி மியாகேவும் (ISSEY MIYAKE) இணைந்து...

69119dd9ad62e.image
செய்திகள்உலகம்

தாய்வானில் ஃபங்-வோங் சூறாவளிப் பாதிப்பு: 8,300க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்; பாடசாலைகள் மூடல்!

தாய்வானில் ஏற்பட்ட ஃபங்-வோங் (Fung-Wong) சூறாவளியைத் தொடர்ந்து, 8,300க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக...