9 1 scaled
சினிமாசெய்திகள்

வெளிவரவுள்ள லியோ டிரைலர் – இயக்குனர் மாஸ் அப்டேட்

Share

வெளிவரவுள்ள லியோ டிரைலர் – இயக்குனர் மாஸ் அப்டேட்

பிரமாண்டமாக உருவாகியுள்ள லியோ படத்தின் டிரைலரை பார்க்க தான் விஜய் ரசிகர்கள் அனைவரும் தற்போது ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் வருகிற 19ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது. பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் லியோ படம் கண்டிப்பாக மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்டிப்பாக விஜய்யின் கெரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக லியோ அமையும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை என கூறப்படுகிறது. நாளை வெளியாகவிருக்கும் லியோ படத்தின் டிரைலர் எப்படி இருக்குமோ என ரசிகர்கள் எண்ணம் பல கேள்விகளை எழுப்பி இருக்கும்.

இந்நிலையில் லியோ படத்தில் எழுத்தாளராக பணிபுரிந்துள்ள இயக்குனர் தீரஜ் வைத்தி தனது சமூக வலைதள பக்கத்தில் லியோ டிரைலர் குறித்து பதிவு செய்துள்ளார்.

இதில் ‘Just met Lokesh and saw the trailer! Trailer பாத்ததும் உங்க தாவம்பட்டை எல்லாம் தரைல தான் இருக்கும்’ என கூறியுள்ளார். இதனால் லியோ டிரைலர் மீது இருந்து எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

தீரஜ் வைத்தி ஜில் ஜங் ஜக் படத்தை இயக்கிய இயக்குனர் ஆவார். இவர் லியோ படத்தில் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...