tamilni Recovered Recovered 4 scaled
சினிமாசெய்திகள்

’அரண்மனை’ போலவே இன்னொரு 3ஆம் பாக திரைப்படம்.. சுந்தர் சியின் மாஸ் திட்டம்..!

Share

’அரண்மனை’ போலவே இன்னொரு 3ஆம் பாக திரைப்படம்.. சுந்தர் சியின் மாஸ் திட்டம்..!

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் தொடர்ச்சியாக வெளியானது என்பது தெரிந்தது. அதுமட்டுமின்றி ’அரண்மனை’ படத்தின் நான்காம் பாகமும் உருவாகியுள்ளது என்பதும் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’அரண்மனை’ போலவே ’கலகலப்பு’ திரைப்படத்தின் முதல் பாகம், இரண்டாம் பாகம் வெளியான நிலையில் அடுத்ததாக மூன்றாம் பாகத்தை இயக்க சுந்தர் சி திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான திரைக்கதை எழுதும் பணியை தற்போது தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

’கலகலப்பு’ முதல் பாகத்தில் விமல், சிவா நடித்த நிலையில் இரண்டாம் பாகத்தில் ஜீவா, ஜெய் நடித்தனர். மூன்றாம் பாகத்தில் கவின் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க ‘லவ் டுடே’ நாயகி இவானாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...