2 1 scaled
சினிமாசெய்திகள்

அல்லு அர்ஜுன் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

Share

அல்லு அர்ஜுன் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் புஷ்பா. சுகுமார் இப்படத்தை இயக்கியிருந்தார்.

கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இன்று அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் என்பதால், இப்படத்தின் டீசர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 460 கோடிக்கும் மேல் இருக்குமாம். இவர் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ரூ. 100 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. ஒரு விளம்பர படத்தில் நடிக்க ரூ. 4 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வருகிறாராம்.

மேலும் ரூ. 80 கோடி மதிப்புள்ள தனி விமானத்தையும் வைத்துள்ளாராம். ஹைதராபாத்தில் இருக்கும் அல்லு அர்ஜுனின் பிரமாண்டமான வீட்டின் மதிப்பு ரூ. 100 கோடி என சொல்லப்படுகிறது.

நடிகர் அல்லு அர்ஜுன் ‘Falcon’ Vanity van எனும் வாகனத்தை வைத்துள்ளார். இதன் மதிப்பு ரூ. 7 கோடி ஆகும். மேலும் Rolls-Royce Cullinan – ரூ. 6.5 கோடி, Hummer H2 – ரூ. 75 லட்சம், Jaguar XJL – ரூ. 99.5 லட்சம், Range Rover Vogue – ரூ. 1.78 கோடி, Volvo XC90 T8 Excellence – 1.30 கோடி ஆகிய கார்களை வைத்துள்ளார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...