24 6674f12134203
சினிமாசெய்திகள்

நடிகர் மோகன்லாலின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

Share

நடிகர் மோகன்லாலின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

இந்தியளவில் பிரபலமான மூத்த நட்சத்திரங்களில் ஒருவர் மோகன்லால். மலையாளத்தில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் மோகன்லாலின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 17 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். மேலும் வெப் தொடர்களில் நடிக்க ஒரு எபிசோடிற்கு ரூ. 65 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார் என்கின்றனர்.

Mercedes-Benz GL 350 – ரூ. 80 லட்சம், Toyota Land Cruiser – ரூ. 2 கோடி, Lamborghini Urus – ரூ. 3 கோடி, Toyota Vellfire – ரூ. 1 கோடி உள்ளிட்ட சொகுசு கார்களை நடிகர் மோகன்லால் பயன்படுத்தி வருகிறார் என கூறப்படுகிறது.

மேலும் இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 410 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மற்றும் கேரளாவில் இவருக்கு சொந்தமான பிரமாண்ட வீடுகள் உள்ளன. அதே போல் துபாயில் ரூ. 25 கோடி மதிப்புள்ள வீடு இவருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
Mari Selvaraj Interview
பொழுதுபோக்குசினிமா

நடித்தால் சுலபமாக கடவுள் ஆகி விடலாம்; ஆனால் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை” – நடிகர் ஆவது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ்!

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன்’ போன்ற...

25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...