w1 1725947514
சினிமா

இனி சென்னையே வேண்டாம்.. இந்த ஊரில் செட்டில் ஆகிறாரா ஜெயம் ரவி?

Share

இனி சென்னையே வேண்டாம்.. இந்த ஊரில் செட்டில் ஆகிறாரா ஜெயம் ரவி?

நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் விவாகரத்தை அறிவித்து எல்லோருக்கும் ஷாக் கொடுத்தார். அவர் ஆர்த்தியுடன் 15 வருடங்கள் வாழ்ந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

சட்டப்படி விவாகரத்து பெற குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார் ஜெயம் ரவி. மேலும் மனைவி ஆர்த்தியின் வீட்டில் இருந்து தனது கார் உட்பட உடமைகளை மீட்டு தரும்படி அவர் போலீசில் சமீபத்தில் புகார் அளித்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது ஜெயம் ரவி சென்னையில் இருந்து வெளியேறி மும்பையில் செட்டில் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜெயம் ரவி மும்பையில் புதிதாக தனக்கென ஒரு ஆபிஸ் வைத்திருக்கிறார் என கூறப்படுகிறது. மேலும் ஹிந்தி படங்களிலும் அவர் நடிக்க வாய்ப்பு தேடுவதாகவும் தகவல் வருகிறது.

சூர்யாவை தொடர்ந்து தற்போது நடிகர் ஜெயம் ரவியும் மும்பையில் செட்டில் ஆவது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Share
தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...