w1 1725947514
சினிமா

இனி சென்னையே வேண்டாம்.. இந்த ஊரில் செட்டில் ஆகிறாரா ஜெயம் ரவி?

Share

இனி சென்னையே வேண்டாம்.. இந்த ஊரில் செட்டில் ஆகிறாரா ஜெயம் ரவி?

நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் விவாகரத்தை அறிவித்து எல்லோருக்கும் ஷாக் கொடுத்தார். அவர் ஆர்த்தியுடன் 15 வருடங்கள் வாழ்ந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

சட்டப்படி விவாகரத்து பெற குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார் ஜெயம் ரவி. மேலும் மனைவி ஆர்த்தியின் வீட்டில் இருந்து தனது கார் உட்பட உடமைகளை மீட்டு தரும்படி அவர் போலீசில் சமீபத்தில் புகார் அளித்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது ஜெயம் ரவி சென்னையில் இருந்து வெளியேறி மும்பையில் செட்டில் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜெயம் ரவி மும்பையில் புதிதாக தனக்கென ஒரு ஆபிஸ் வைத்திருக்கிறார் என கூறப்படுகிறது. மேலும் ஹிந்தி படங்களிலும் அவர் நடிக்க வாய்ப்பு தேடுவதாகவும் தகவல் வருகிறது.

சூர்யாவை தொடர்ந்து தற்போது நடிகர் ஜெயம் ரவியும் மும்பையில் செட்டில் ஆவது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Share
தொடர்புடையது
image 1000x630 4
பொழுதுபோக்குசினிமா

‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம்: இரண்டு வாரங்களில் ரூ.717.50 கோடிக்கும் மேல் வசூல்

2022 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகித் தென்னிந்திய மொழிகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘காந்தாரா’ திரைப்படத்தின்...

5 16
சினிமாபொழுதுபோக்கு

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக வலம் வரும் தவெக உறுப்பினர்… பலருக்கு தெரியாத தகவல்!

பிக் பாஸ் சீசன் 9 கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கியது. இதில் 20 போட்டியாளர்கள்...

4 16
சினிமாபொழுதுபோக்கு

இசையமைப்பாளர் அனிருத் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் உறவினர் என்ற அடையாளத்துடன் தனுஷ் நடிப்பில் உருவான 3 படத்தில் இசையமைப்பாளராக...

3 16
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ஜனநாயகன் பட கதை இதுதானா? வெளிவந்த ரகசியம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ஹெச். வினோத் இயக்கத்தில், கே.வி.என்...