24 6666d1dbd6b8c
சினிமா

பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை.. உடலை கூட வாங்க வராத குடும்பத்தினர்! போலீஸ் செய்த விஷயம்

Share

பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை.. உடலை கூட வாங்க வராத குடும்பத்தினர்! போலீஸ் செய்த விஷயம்

சினிமா துறையில் இருபவர்களின் தற்கொலை தொடர்கதையாகி விட்டது. பாலிவுட்டில் சுஷாந்த் சிங் ராஜ்புட் தொடங்கி நடிகர் நடிகைகளின் தற்கொலை பட்டியல் நீளும்.

கஜோலின் The Trial என்ற சீரிஸில் நடித்து இருந்தவர் நடிகை நூர் மாலாபிகா தாஸ். அவர் Siskiyaan, Walkaman Upaya, Charamsukh போன்ற சீரிஸ்களிலும் நடித்து இருக்கிறார்.

அவர் கடந்த ஜூன் 6ன் தேதி வீட்டில் பிணமாக தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டு இருக்கிறார். அவர் மும்பை லோகன்ட்வாலா பகுதியில் அவர் தங்கி இருந்த வாடகை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அருகில் இருப்பவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.

போலீசார் வந்து பார்த்தபோது உடல் தூக்கில் தொங்கியபடி இருந்திருக்கிறது. உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய மருத்துவமனைக்கு அனுப்பிய போலீஸ், தற்கொலை என்கிற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறது.

நூர் மாலாபிகாவின் குடும்பத்தை தொடர்புகொள்ள போலீஸ் முயற்சி செய்த நிலையில், அவர் குடும்பத்தினர் யாரும் உடலை வாங்க வரவில்லை.

அதனால் நடிகையின் உடலை போலீஸே NGO உதவி உடன் அடக்கம் செய்திருக்கின்றனர்.

Share
தொடர்புடையது
37 1
சினிமா

இலங்கை தெருவில் நடந்து சென்ற சந்தோஷ் நாராயணன்.. ஒரு நபர் வந்து சொன்னதை கேட்டு ஷாக்

தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். சமீபத்தில் சூர்யாவின் ரெட்ரோ படத்திற்கு...

36 1
சினிமா

ரவி மோகனின் மிகப்பெரிய ரசிகை நான் ஆனால்.. பாடகி கெனிஷா சொன்ன ரகசியம்

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கோரிய...

35 3
சினிமா

ஷாருக்கான் அணிந்திருக்கும் இந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா!

பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் அழைக்கப்பட்டு கொண்டாடப்படுவர் நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் கடைசியாக பதான்,...

34 3
சினிமா

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2.. ரிலீஸ் அப்டேட்

காவிய அந்தஸ்தைப் பெற்ற காதல் படங்களில் ஒன்றாக 7ஜி ரெயின்போ காலணி படம் இப்போதும் ரசிகர்களால்...