3 6 scaled
சினிமாசெய்திகள்

லால் சலாம் தோல்விக்கு பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கப்போகும் படம்!! யார் ஹீரோ தெரியுமா?

Share

லால் சலாம் தோல்விக்கு பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கப்போகும் படம்!! யார் ஹீரோ தெரியுமா?

தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்திருந்தனர். முக்கிய கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இருந்தார்.

பிரமாண்டமாக உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து இருந்தனர். அதுவும் ரஜினியின் சொந்த ஊரான கர்நாடகாவில் இப்படம் படு தோல்வியை சந்தித்தாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.

இந்நிலையில், ஐஸ்வர்யா இயக்கப்போகும் அடுத்த படம் குறித்த தற்போது தகவல் கிடைத்துள்ளது. இதில் ஹீரோவாக நடிகர் சித்தார்த் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.

Share

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

dinesh gopalaswamy 1699618994
சினிமாபொழுதுபோக்கு

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: ₹3 லட்சம் பெற்று ஏமாற்றியதாக பிக்பாஸ் பிரபலம், சீரியல் நடிகர் தினேஷ் கைது!

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவருமான நடிகர் தினேஷை பணகுடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...