01 scaled
சினிமாசெய்திகள்

எம்ஜிஆரை பெயர் சொல்லி அழைக்கும் ஒரே ஒரு நடிகை- யார் அவர் தெரியுமா?

Share

எம்ஜிஆரை பெயர் சொல்லி அழைக்கும் ஒரே ஒரு நடிகை- யார் அவர் தெரியுமா?

எம்ஜிஆர் இவருக்கு அறிமுகம் தேவையா, கண்டிப்பாக இல்லை. சினிமாவில் ராஜ்ஜியம் செய்த இவர் அரசியலிலும் நுழைந்து சாதனை படைத்த ஒரு தலைவன்.

இப்போது அரசியலில் ஈடுபட நினைக்கும் பிரபலங்களுக்கு ஒரு உதாரணமாக இவர் இருக்கிறார் என்றே கூறலாம்.

அந்த அளவிற்கு சினிமாவை தாண்டி அரசியல் மூலம் மக்களின் மனதை வென்றார். இவரைப் போலவே தான் விஜயகாந்த் அவர்கள் அரசியலில் வளர்ச்சி காண்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள், ஆனால் அது நடக்கவில்லை.

புரட்சி தலைவர், மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், கொடுத்து கொடுத்து சிவந்த கைகள் என இத்தனை புகழுக்கும் ஒரே சொந்தக்காரர் எம்ஜிஆர் தான்.

எம்ஜிஆர் யாரையும் மிரட்டவோ, யாரிடமும் அதிகார தோரணையில் நடந்துகொள்ளவோ மாட்டாராம், மிகவும் பண்போடு நடந்துகொள்வாராம்.

எம்ஜிஆரை யாரும் பெயர் சொல்லி அழைக்க மாட்டார்களாம், ஆனால் ஒரே ஒரு நடிகை மட்டும் பெயர் சொல்லி அழைப்பாராம். மிஸ்டர் எம்ஜி ராமச்சந்திரன் என்று பலபேர் முன்னிலையில் பெயர் சொல்லி அழைக்கும் ஒரே நபர் நடிகை பானுமதி தானாம்.

எம்ஜிஆரை பானுமதி பெயர் சொல்லி அழைத்தாலும் அதை எம்ஜிஆர் மரியாதை குறைவாகவே எடுத்துக் கொள்ளாமல், எப்பவும் போல மிகவும் இயல்பாக பானுமதியுடன் பழகுவாராம்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...