bala160621 2 1ac
சினிமாசெய்திகள்

KPY பாலாவை கட்டிப்பிடித்து முத்தமிட்டு கதறி அழுத ரசிகர்!

Share

விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் குக்குவித்து கோமாளி மூலம் மக்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றவர் .தான் kpy பாலா. இவர் kpy பாலா அல்லது வெட்டுக்கிளி பாலா என்றும் மக்கள் மத்தியில் பிரபலமானவர் .

அவரே 3 நேர உணவுக்கு ரொம்ப கஷ்டப்பட்ட காலம் உண்டு . பல கஷ்டங்களை தாண்டி வந்தவர் .இவர் இப்போது ஓரளவு நல்லா இருக்கும் நிலைமைக்கு வந்த நிலையில், உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு தனக்கு கிடைக்கும் வருமானத்தை கொண்டு சொல்ல முடியாத அளவுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.

இவர் கஷ்டப்பட்டு வந்ததாலோ என்னவோ இவரிடம் யாராவது உதவி கோரி கடிதம் அனுப்பினால் வீடு தேடி சென்று உதவி செய்து வருகிறார் kpy பாலா.

அதே போல தான் தட்சமயம் ஒரு விவசாயின் மகனுக்கு உதவி செய்வதற்கக அந்த மகனின் வீட்டையே சென்றுள்ளார் . திடீரென பாலா சென்றதால் அதிர்ச்சியாகிய அந்த மகன் பாலாவை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தான் .

இவ்வாறான செயல்கள் மூலம் பாலாவை தன் வீட்டு மகன் மாறி பார்க்கும் அளவுக்கு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த செல்லப்பிள்ளை தான் kpy பாலா.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

123278993 sivakarthikeyan imagecredtis twitter siva karthikeyan 1
பொழுதுபோக்குசினிமா

சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயன் கார் விபத்து: நடுரோட்டில் வாக்குவாதத்தால் பரபரப்பு!

தனது அடுத்த படமான ‘பராசக்தி’ படத்தின் விளம்பரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் சிவகார்த்திகேயன்,...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...