சினிமாசெய்திகள்

ஜேர்மானியரின் கட்டுப்பாட்டில் இருந்த குழந்தை மரணம்

Share

ஜேர்மானியரின் கட்டுப்பாட்டில் இருந்த குழந்தை மரணம்

ஜேர்மானியர் ஒருவருடைய கட்டுப்பாட்டில் இருந்த 20 மாதக் குழந்தை ஒன்று உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மானியர் ஒருவருடைய காதலியின் குழந்தை அவரது கட்டுப்பாட்டிலிருந்த நிலையில் உயிரிழந்துள்ளது. பல முறை அவர் அந்த 20 மாதக் குழந்தையைத் தாக்கியதும், பலமாக குலுக்கியதும் தெரியவந்துள்ளது.

மூளையில் காயம் ஏற்பட்டு அந்தக் குழந்தை உயிரிழந்துவிட்டது. உடற்கூறாய்வில், அந்தக் குழந்தையின் நெஞ்சுப் பகுதியின் பின்னாலுள்ள முகுகெலும்பு உடைந்திருந்ததும், கடுமையான தாக்குதல் காரணமாக அந்தக் குழந்தை உயிரிழந்திருந்ததும் தெரியவந்தது.

அந்த 28 வயது இளைஞர் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவந்த நிலையில், Winterthur மாவட்ட நீதிமன்றம் அவருக்கு 12 ஆண்டுகள், 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன், அவரது தண்டனைக்காலம் முடிவடைந்ததும், அவரை நாடுகடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...