மாடர்ன் லுக்கில் அசத்தும் நடிகை சரண்யா பொன்வண்ணன்!!
சினிமாசெய்திகள்

மாடர்ன் லுக்கில் அசத்தும் நடிகை சரண்யா பொன்வண்ணன்!!

Share

மாடர்ன் லுக்கில் அசத்தும் நடிகை சரண்யா பொன்வண்ணன்!!

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1987ம் ஆண்டு வெளியான திரைப்படம் நாயகன், இப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் சரண்யா பொன்வண்ணன்.

அதன்பின் மனசுக்குள் மத்தாப்பு, என் ஜீவன் பாடுது, மேளம் கொட்டு தாலி கட்டு, சிவப்பு தாலி என தொடர்ந்து படங்கள் நடித்துவந்த இவர் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்தார்.

பிஸியாக நடித்துக்கொண்டு வந்த இவர் நடிகர் பொன்வண்ணனை காதலித்து 1995ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

படங்களில் பிஸியாக நடிக்கும் சரண்யா பொன்வண்ணன் இன்னொரு பக்கம் ஃபேஷன் டிசைனிங் மூலம் சம்பாதித்தும் வருகிறார்.

இந்த நிலையில் சரண்யா பொன்வண்ணன் தனது கணவர் மற்றும் இரண்டாவது மகளுடன் வெளிநாட்டில் உலா வருகிறார்.

எப்போதும் புடவையில் நடிக்கும் சரண்யா வெளிநாட்டில் மாடர்ன் டிரெஸ்ஸில் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சரண்யாவை மாடர்ன் உடையில் பார்த்த ரசிகர்கள் அட இவரா இது என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
buzz
உலகம்செய்திகள்

நாங்கள் ஆறு முறை நிலவுக்குச் சென்றுள்ளோம்: 1969 நிலவுப் பயணம் உண்மையே என நாசா விளக்கம்!

1969 ஆம் ஆண்டு மனிதன் நிலவில் காலடி வைத்த நிகழ்வு குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளுக்கும் சந்தேகங்களுக்கும்...

25 690489b584776
செய்திகள்இலங்கை

தெற்காசியாவில் இலங்கை இரண்டாவது விலையுயர்ந்த நாடு

Numbeo வலைத்தளத்தின் தரவுகளின்படி, இலங்கை, தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பில் (SAARC) இரண்டாவது மிகச் செலவுமிக்க...

25 68eee1ad403f8
இலங்கைசெய்திகள்

குருந்தூர்மலையில் நில அபகரிப்பு: தொல்லியல் திணைக்கள அதிகாரி மீது பௌத்த துறவியே குற்றச்சாட்டு – சாணக்கியன் கடிதத்தை வெளியிட்டார்

குருந்தூர்மலைப் பிரதேசத்தில் திட்டமிட்டுக் காணிகள் அபகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, தொல்பொருள் திணைக்களத்தின் பிரதி அத்தியட்சகராகச்...

Jaffna Uni 1200x675px 28 10 25 1000x600 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் மேல் மர்மம்: இரண்டு துப்பாக்கி மகசின்கள் மற்றும் வயர்கள் மீட்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில், இரண்டு துப்பாக்கி மகசின்களும் (Magazines) மற்றும் வயர்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்...