சினிமாசெய்திகள்

மாடர்ன் லுக்கில் அசத்தும் நடிகை சரண்யா பொன்வண்ணன்!!

மாடர்ன் லுக்கில் அசத்தும் நடிகை சரண்யா பொன்வண்ணன்!!
மாடர்ன் லுக்கில் அசத்தும் நடிகை சரண்யா பொன்வண்ணன்!!
Share

மாடர்ன் லுக்கில் அசத்தும் நடிகை சரண்யா பொன்வண்ணன்!!

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1987ம் ஆண்டு வெளியான திரைப்படம் நாயகன், இப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் சரண்யா பொன்வண்ணன்.

அதன்பின் மனசுக்குள் மத்தாப்பு, என் ஜீவன் பாடுது, மேளம் கொட்டு தாலி கட்டு, சிவப்பு தாலி என தொடர்ந்து படங்கள் நடித்துவந்த இவர் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்தார்.

பிஸியாக நடித்துக்கொண்டு வந்த இவர் நடிகர் பொன்வண்ணனை காதலித்து 1995ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

படங்களில் பிஸியாக நடிக்கும் சரண்யா பொன்வண்ணன் இன்னொரு பக்கம் ஃபேஷன் டிசைனிங் மூலம் சம்பாதித்தும் வருகிறார்.

இந்த நிலையில் சரண்யா பொன்வண்ணன் தனது கணவர் மற்றும் இரண்டாவது மகளுடன் வெளிநாட்டில் உலா வருகிறார்.

எப்போதும் புடவையில் நடிக்கும் சரண்யா வெளிநாட்டில் மாடர்ன் டிரெஸ்ஸில் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சரண்யாவை மாடர்ன் உடையில் பார்த்த ரசிகர்கள் அட இவரா இது என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...