nmh 1698587101
சினிமாசெய்திகள்

தமிழ் சினிமாவில் அடுத்த விஜய்யாக இருக்கப்போவது யார்?- அதிரடி பதில் கூறிய திருப்பூர் சுப்ரமணியம்

Share

தமிழ் சினிமாவில் அடுத்த விஜய்யாக இருக்கப்போவது யார்?- அதிரடி பதில் கூறிய திருப்பூர் சுப்ரமணியம்

தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நாயகன் நடிகர் விஜய்.

இவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள், அதன்படி தற்போது அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

தற்போது கட்சியின் பெயரை மட்டுமே அறிவித்துள்ளவர் விரைவில் முழுநேர அரசியல்வாதியாக களமிறங்க இருக்கிறார்.

இதற்கு இடையில் தான் ஒப்புக்கொண்டுள்ள கோட் மற்றும் விஜய் 69வது படம் என இரண்டு படங்களை வேகமாக நடித்து முடிக்க பிளான் செய்துள்ளார்.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சப்ரமணியம் அண்மையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவரிடம், விஜய் 69வது படத்துடன் சினிமாவில் இருந்து விலகும் நிலையில் அவருடைய இடத்தை யார் பிடிப்பார், சிவகார்த்திகேயன் பிடிக்க வாய்ப்பு உள்ளதா என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு அவர், சிவகார்த்திகேயன் தற்போது ரசிகர்கள் கூட்டத்தை கூட்டலாம், அதேபோல் தனுஷ், சூர்யா உட்பட பலரும் ரசிகர் கூட்டத்தை கூட்டி வருகின்றனர்.

ஆனால் ரசிகர் கூட்டத்தை கூட்டுவதால் விஜய்யின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது, விஜய்யின் உயரமே வேறு என பதில் அளித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...