DFGDF
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

பஞ்சு போன்ற பாதங்களைப் பெற…

Share

பஞ்சு போன்ற பாதங்களைப் பெற அனைவரும் விரும்புவார்கள். இதற்கு பாதங்களை பராமரித்தால் மாத்திரமே பெறலாம். இவ்வாறு பராமரிக்கும் சில இலகு வழிமுறைகளை பார்ப்போம்.

  • வாரத்துக்கு ஒருமுறை நகங்களை வெட்டி பாதங்களை தூய்மையாகவும், நகங்களின் கீழ்ப்பகுதியில் அழுக்கு அண்டவிடாதும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • பாதங்களில் வெடிப்பு உள்ளவர்கள் மருதாணி இலையை அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்புக்கள் மறையும்.
  • உருளைக்கிழங்கை காய வைத்து மா போன்று அரைத்து தண்ணீரில் குழைத்து பாதத்துக்கு பூசிவர கருமை நீங்கி பாதம் மிளிரும்
  • தினமும் பாதங்களை மிதமான வெந்நீரில் கழுவி வந்தால் பாதத்துக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
  • பாதங்களை எலுமிச்சை தோலால் தேய்த்து கழுவி வந்தால் பாத வெடிப்புக்கள் குணமாகும்.
  • இரவு நேரத்தில் தூங்கும் முன் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து மசாஜ் செய்து வந்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.
  • இரவில் தூங்கும் முன்பு, அன்னாசி பழத்தை குதிகால் வெடிப்பு பகுதியில் தடவி,   காலையில் சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இதனால் பாதங்களில் உள்ள வெடிப்புகள் விரைவில் மறைந்து விடும்.
  • காற்றோட்டமான காலணிகளை அணியுங்கள். இது காலில் ஏற்படும் புண்களை தவிர்த்து மிருதுவாக உதவும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 5
சினிமாபொழுதுபோக்கு

நடிகை ஹன்சிகா மோத்வானி விவாகரத்து: தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவுடனான திருமண வாழ்க்கை முடிவு!

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ஹன்சிகா மோத்வானி, தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவை...

28 5
பொழுதுபோக்குசினிமா

விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: திரிஷாவின் பழைய பேட்டி மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் வைரல்!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து தொடர்பான தகவல்கள் மற்றும் அதனைத்...

10 11
சினிமாபொழுதுபோக்கு

‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியீட்டில் தொடரும் சிக்கல்: ஓடிடி ஒப்பந்தம் ரத்தானதாகத் தகவல்!

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அவரது இறுதித் திரைப்படமான ‘ஜன நாயகன்’...

07 11
பொழுதுபோக்குசினிமா

துபாய் சிக்கலில் இருந்து மீண்ட அஜித் குமார்: பாதுகாப்பாக சென்னை வந்தடைந்தார்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக வான்வெளிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு துபாயில்...