6 47
சினிமாபொழுதுபோக்கு

ரஜினியின் ஜெயிலர் 2 படத்திற்காக அனிருத் வாங்கிய சம்பளம்.. இத்தனை கோடியா?

Share

ரஜினியின் ஜெயிலர் 2 படத்திற்காக அனிருத் வாங்கிய சம்பளம்.. இத்தனை கோடியா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக ஜெயிலர் வலம் வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்தது. இதன் காரணமாக ஜெயிலர் படத்தின் 2 – ம் பாகத்தை எடுக்க முடிவு செய்தார் நெல்சன்.

இது தொடர்பான அறிவிப்பு பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. இந்நிலையில், ஜெயிலர் படத்தில் சிறந்த பாடல்களை அமைத்து அந்த படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்த அனிருத் ஜெயிலர் 2 – ம் பாகத்திற்கும் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் இசையமைக்க அனிருத் பெற்ற சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அனிருத் ரூ. 18 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Share
தொடர்புடையது
images 5
சினிமாபொழுதுபோக்கு

மணிரத்னம் படத்தில் நடிக்கக் கையை வெட்டவும் தயார்: நடிகை பிரியாமணி உருக்கமான கருத்து! 

பிரபல நடிகை பிரியாமணி, இயக்குநர் மணிரத்னம் அவர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால், அதற்காகத் தனது...

4a0863b31f2176412487ed4e6877a71517618271634881270 original
சினிமாபொழுதுபோக்கு

சியான் 63: விக்ரமின் அடுத்த படத்தை அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் இயக்குகிறார்!

எப்போதும் சவாலான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் விக்ரமின் (சியான்) அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ...

25 69059a37b6b5b
சினிமாபொழுதுபோக்கு

கைகுலுக்கியபோது ரசிகர் பிளேடால் கிழித்தார் – 2005ஆம் ஆண்டு சம்பவத்தை பகிர்ந்த நடிகர் அஜித்!

சினிமா மற்றும் கார் ரேஸ் என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித்குமார், அண்மையில்...

25 690059a3978f9
சினிமாபொழுதுபோக்கு

நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணர்கள் சோதனை

திரைத்துறை மற்றும் அரசியல் பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும்...