நடிகர் அரவிந்த்சாமி வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா..!
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் அரவிந்த்சாமி வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா..!

Share

நடிகர் அரவிந்த்சாமி வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா..!

90 களில் தமிழ் சினிமாவில் பல பெண்களின் கனவு கண்ணனாக வலம் வந்தவர் நடிகர் அரவிந்த் சாமி. 1991 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் – மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘தளபதி’ படத்தின் மூலமாக தமிழில் கால் பதித்தார்.

இதனையடுத்து பல படங்களிலும் நடித்து வந்த இவர் ஜெயம் ரவி படத்தில் வெளியான ‘தனி ஒருவன்’ படத்தின் மூலம் மென்மேலும் பல ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்தார். சினிமாவில் மட்டுமன்றி சொந்த தொழிலும் அதிக ஆர்வம் கொண்ட இவர் டேலண்ட் மேக்ஸிமஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி அதில் தீவிரம் காட்டி வந்தார்.

இந்த நிலையில் துரதிஷ்டவசமாக அரவிந்த்சாமி கடந்த 2005-ஆம் ஆண்டு பெரும் விபத்து ஒன்றில் சிக்கினார். அந்த விபத்தின் பொது அவருக்கு கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, ஒரு கால் செயல்படாமல் இருந்துள்ளது.

இதனையடுத்து குறிப்பாக 4, 5 ஆண்டுகள் தொடர்ந்து அதற்காக சிகிச்சை எடுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தற்போதும் மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்து கலக்கி வருகின்றார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
dinesh gopalaswamy 1699618994
சினிமாபொழுதுபோக்கு

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: ₹3 லட்சம் பெற்று ஏமாற்றியதாக பிக்பாஸ் பிரபலம், சீரியல் நடிகர் தினேஷ் கைது!

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவருமான நடிகர் தினேஷை பணகுடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே...

1500x900 40493351 auto
சினிமாபொழுதுபோக்கு

நாளை திரைக்கு வரும் படங்கள்: எம்.கே.டி.யின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘காந்தா’ உட்பட 6 புதிய படங்கள், ‘ஆட்டோகிராஃப்’ ரீ-ரிலீஸ்!

தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள புதுப்படங்கள் மற்றும் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற படங்களின் ரீ-ரிலீஸ்...

image a50e996bf8
சினிமாபொழுதுபோக்கு

‘தி கேர்ள் பிரெண்ட்’ வெற்றி விழா: ராஷ்மிகாவின் கையைப் பிடித்து முத்தம் கொடுத்த விஜய் தேவரகொண்டா! – வைரலாகும் க்யூட் வீடியோ!

ராகு ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தி கேர்ள் பிரண்ட்....

Mari Selvaraj Interview
பொழுதுபோக்குசினிமா

நடித்தால் சுலபமாக கடவுள் ஆகி விடலாம்; ஆனால் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை” – நடிகர் ஆவது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ்!

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன்’ போன்ற...