அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள பாடசாலையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டொன்றை நடத்தி தப்பியோடியுள்ளனர். குறித்த துப்பாக்கி சூடு ஆக்ஸ்போர்டு உயர்நிலைப் பள்ளியி இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி சூட்டில் 16 வயது சிறுவன், 14 வயது...
மாவீரர் நாளை முன்னிட்டு மறுமலர்ச்சி கழகப் பொதுச்செயலாளர் வைகோ ஈகைச் சுடரேற்றி அகவணக்கம் செலுத்தினார். இந்த நிகழ்வு மறுமலர்ச்சி தி.மு.க. தலைமை நிலையம் தாயகத்தில் இன்று காலை 7 மணி அளவில் இடம்பெற்றது. நிகழ்வில் இயக்குநர்...
ரஷ்ய எரோப்ளோட் விமான சேவையின் முதலாவது விமானம் பயணிகளுடன் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை நேற்று 240 விமானிகளுடன் நாட்டை வந்தடைந்தது. தற்போது...
திருமண வீட்டில் கதைக்க வேண்டிய விடயத்தை, மரண வீட்டில் கதைப்பதுபோலவே நிதி அமைச்சரின் வரவு- செலவுத் திட்ட உரை அமைந்திருந்தது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்...
மட்டக்களப்பு நகரில் விவசாயிகளால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகருக்கும் பேரணியாக உழவு இயந்திரங்களில் நுழைந்த விவசாயிகளால், நகரத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன், விவசாயிகளால் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் சுற்றிவளைக்கப்பட்டது. மட்டக்களப்பு – வவுணதீவு மற்றும் செங்கலடி...
இலங்கையின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், குடும்ப அரசியல் மயப்படுத்தப்பட்ட சூழலுக்குள்ளும் தள்ளப்பட்டு இலங்கையின் பொருளாதாரம் இன்று நாணயத்தாள்களை அச்சிடுகின்ற பொருளாதாரமாக மாறியிருக்கிறது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் திரைக்கு வரவுள்ளது ‘அண்ணாத்த’. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் விதமாக திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ள நிலையில், இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த டிரைலர் ரஜனியின்...
வெளியேற்றப்பட்ட நமீதா மாரிமுத்து!
BiggBossTamil Day – 02 – குடையை உடைத்த நிரூப் குழப்பத்தில் இசைவாணி
இலங்கையின் தொலைக்காட்சி நாடக தொடர் பிரபல நடிகை சமந்தா ஏபாசிங்க கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். இவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
சிறுமி ஹிசாலினியின் வழக்கு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்து வந்த 16 வயதுடைய மலையக...
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்து ஒரு மாதமேயான குழந்தை நேற்று (29) உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தையின் தாய்க்கு கடந்த 22ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . குழந்தை வீட்டிலேயே உயிரிழந்த நிலையில் குழந்தையின் சடலம்...
ஹப்புத்தளையில் குளவிக் கொட்டு தாக்குதலுக்கு உள்ளாகி 13 தோட்ட தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றய தினம், கொட்டகலை டிரேட்டன் தேயிலைத் தோட்டத்தில் வேலைசெய்து கொண்டிருந்த தோட்ட தொழிலாளர்களே இத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்கள். அப்பகுதியிலிருந்த மரம் ஒன்றிலிருந்து...
கம்பஹா – அத்தனகல்ல பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வைத்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவை சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக...
தந்தை புல் வெட்டிக் கொண்டிருந்த இயந்திரத்தில் சிக்கி 3 வயதான குழந்தை ஒன்று பலியாகியுள்ளது . இந்த சம்பவம் .நேற்றையதினம் (27) பள்ளம, சேருகெலே பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தந்தை புல் வெட்டிக் கொண்டிருந்த இடத்திற்கு சென்றுள்ள...
இலங்கை இராணுவத்தினருக்கும், வெளிநாட்டு இராணுவத்தினருக்கும் இடையில் போர்ப் பயிற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது . இந்த போர்ப்பயிற்சியானது மட்டக்களப்பு – தொப்பிகலை மலைப்பகுதியில் நடைபெற்று வருகின்றது . கடந்த 22ஆம் திகதியிலிருந்து நீர்க்காகம் போர்ப் பயிற்சியின்...
வாளுடன் டிக்டொக் காணொலி செய்து வெளியிட்ட இளைஞர் ஒருவர் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 19 வயதேயான சங்கானையைச் சேர்ந்த இளைஞன் சுன்னாகம் பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து...
(வெண்பா இலக்கணத்திற்கு அமையாதது) நெக்குருகி நேர்ந்தும்மை நெடுநாளாய்ப் பணியுமிந்த மக்கனுக்காய் மனமிரங்கக் கூடாதோ – பக்குவமாய் அறிவுக்கு அறிவாகி அகத்தினிலே அமர்ந்தென்றும் நெறி செய்யவேண்டும் நினை! பழம் பாகு பால் எதையும் படைத்தறியா எனக்கிரங்கி இளம்...
வேகக்கட்டப்பாட்டை இழந்து வீதியால் சென்றவர்கள் மீது மோதி வாய்க்காலுக்குள் பாய்ந்து ஓட்டோ ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்ற நிலையில் ஓட்டோவின் சாரதி தப்பியோடியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி 5 அடி வான்...
உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள அமெரிக்க- – இந்தியா உறவு எங்களுக்கு உதவும் என்று நான் நம்புகிறேன். அமெரிக்கா – இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான ஆழமான உறவை வலுப்படுத்த இந்தோ– பசிபிக் பிராந்தியத்தை பராமரிப்பது தொடர்பில்...