நாளை 19ம் ஆண்டு சுனாமி நினைவு நாள் – உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி, கடலுக்கடியில் ரிக்டர் அளவில் 9 முதல் 9.3 ஆக பதிவான நிலநடுக்கம்...
ஹமாஸ் சுரங்க குழியில் இருந்து 5 பிணைக் கைதிகளின் உடல்கள் மீட்பு: இஸ்ரேல் ராணுவம் தகவல் காஸாவில் ஹமாஸ் அமைத்த சுரங்க குழியில் இருந்து 5 பிணைக் கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது....
பிரான்ஸில் கிறிஸ்துமஸ் விருந்து சாப்பிட்ட 700 பேருக்கு கடுமையான வயிற்றுவலி பிரான்சில் உள்ள ஏர்பஸ் (Airbus) நிறுவனம் அளித்த கிறிஸ்துமஸ் விருந்தில் சாப்பிட்ட 700 பேருக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. ஐரோப்பாவை மையமாக கொண்டு செயல்படும்...
பிக் பாஸ் விக்ரமுக்கு தனது நடு விரலை காட்டினாரா மாயா? இணையத்தில் பேசுபொருளான சம்பவம் பிக் பாஸ் சீசன் 7 ஒளிபரப்பாகி முடிவடையும் அத்தியாயத்தை நெருங்கியுள்ளது .இந்த வேலையில் பிக் பாஸ் போட்டியாளரான மாயா, விக்கிரமுக்கு...
பெத்லஹேமில் மணியோசைக்கு பதில் குண்டு சத்தம் தான் கேட்கிறது: கிறிஸ்துமஸ் நாளில் வேதனை பெத்லஹேம் நகரத்தில் கிறிஸ்துமஸ் தினமான இன்று மணியோசைக்கு பதில் குண்டு சத்தம் தான் கேட்கிறது என்று மக்கள் தெரிவித்துள்ளனர். இயேசு கிறிஸ்து...
நீங்க எக்ஸ்பெக்ட் பண்ணுற மாதிரி நான் இருக்க முடியாது! அர்ச்சனாக்கு செருப்படி பதிலளித்த மாயா! இவ்வளவு வன்மம் இருக்கக்கூடாது..! பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 85 நாட்களைக் கடந்து இறுதிக் கட்டத்தை எட்டவுள்ளது....
பிரான்ஸில் இருந்து 14 இலங்கையர்கள் நாடு கடத்தல் பிரான்ஸில் 14 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தள்ளனர். சட்டவிரோதமான முறையில் பிரான்ஸ் சென்ற நிலையில், அவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த மாதத்தின்...
இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கு தீர்வு கிடைக்கவேண்டும் இலங்கையில் உள்ள தமிழ் மக்களும், புலம்பெயர்ந்த மக்களும் பன்னாட்டு விசாரணை மூலம் போர்க்குற்றங்களுக்கான உரிய தீர்வு கிடைக்கவேண்டும் என சுவிஸர்லாந்து நாடாளுமன்றில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் சமூக ஜனநாயகக்...
நத்தார் கொண்டாட்டத்தை புறக்கணித்த இயேசுவின் பிறப்பிடம் உலகம் முழுவதும் நத்தார் கொண்டாட்டத்தில் மூழ்கி இருக்கும் வேளையில் இயேசு பிறந்த பெத்லகேமில் இந்த ஆண்டு நத்தார் கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது. காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய வன்முறைக்கு...
சென்னையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட இளம் பெண்: காதலன் கைது சென்னையில் காதலிக்க மறுத்த இளம்பெண் ஒருவரை காதலன் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மென் பொறியாளராக பணியாற்றி வரும்...
இந்திய மல்யுத்த சங்கம் சஸ்பெண்ட் : ஒன்றிய அரசு உத்தரவு மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை தொடர்ந்து இந்திய மல்யுத்த சங்கத்தை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்திய மல்யுத்த சங்கத்தின் முன்னாள்...
இந்தியப் பெருங்கடலில் சிக்கித் தவிக்கும் 185 புலம்பெயர் மக்கள்., மீட்க வலியுறுத்தும் ஐ.நா. இந்திய பெருங்கடலில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் அருகே படகில் கவிழ்ந்த 185 ரோஹிங்கியா புலம்பெயர் மக்களை அவசரமாக மீட்க வேண்டும் என...
லண்டனில் பூமா மற்றும் Zara நிறுவனங்களின் கடைகளை மூட வைத்த பாலஸ்தீன ஆதரவாளர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை விற்பனை களைகட்டிவரும் நிலையில் லண்டனின் பிரபலமான ஷொப்பிங் பகுதியில் அமைந்துள்ள பூமா மற்றும் Zara கடைகளை பாலஸ்தீன ஆதரவாளர்கள்...
ஹமாஸ் படையினருடன் தீவிர சண்டை: 8 இஸ்ரேலிய வீரர்கள் கொலை இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தாக்குதலில் 8 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய ராணுவ படையினருக்கும் ஹமாஸ் போராளி படை குழுவினருக்கும் இடையிலான...
அமெரிக்க இந்து கோயிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைக்கப்பட்டுள்ள இந்து கோவிலில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதப்பட்ட சம்பவங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நெவார்க் நகரில் உள்ள...
மீண்டும் போர் நிறுத்தத்துக்கு தயார் இஸ்ரேல் – ஹமாஸுக்கு இடையிலான இரண்டாம் கட்ட போர்நிறுத்த பேச்சுவார்தையானது தற்போது நடைபெற்று வருவதாக இஸ்ரேலின் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காசாவில் இருந்து மேலும் கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக 2ஆவது...
ஏவுகணைகளால் ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன் ரஷ்யாவின் மூன்று போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார். ரஷ்யாவைச் சேர்ந்த Bloggers இந்த இழப்பை ஒப்புக்கொண்டுள்ளனர்....
பிரித்தானியாவில் குடும்ப விசாவுக்கான நடைமுறையில் புதிய மாற்றம் பிரித்தானியவில் குடும்ப விசாக்களுக்கான சம்பள வரம்புகள் அதிகரிப்பில் மாற்றம் செய்ய அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அண்மையில் பிரித்தானியாவில் புலம்பெயர்தலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் சில கடுமையான...
பாகிஸ்தானில் நிலநடுக்கம்: சாலைகளில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் – ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக இன்று (22.12.2023) அதிகாலையில் இஸ்லாமாபாத் மற்றும் பிற பகுதிகளை உலுக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள்...
பணய கைதிகளை உயிருடன் விடுவிக்க முடியாது: ஹமாஸ் கடும் எச்சரிக்கை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாவிட்டால் பணய கைதிகளை உயிருடன் விடுவிக்க முடியாது என ஹமாஸ் படைப்பிரிவுகளின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பேச்சுவார்த்தைகளுக்கு...