மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பூத உடல் 72 குண்டுகள் முழங்க கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது. தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை உயிரிழந்ததை தொடர்ந்து அவரது உடல், பொதுமக்கள்,...
பசிபிணி தீர்த்த பொன்மன வள்ளல் விஜயகாந்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என இந்திய நிதியமைச்சர் நிர்மலா கூறியுள்ளார். கொரோனா தொற்று காரணமாக மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்...
ஜப்பானின் குரில் தீவுகளில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் குரில் தீவுகளில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த சில நிமிடங்களில் அதே...
மனிதக் கழிவிலிருந்து விமான எரிபொருளை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்கள் பிரித்தானிய அறிவியலாளர்கள் சிலர். பிரித்தானிய விமான நிறுவனம் ஒன்று, மனிதக் கழிவிலிருந்து விமான எரிபொருள் ஒன்றை உருவாக்கியுள்ளது. Gloucestershireஇல் அமைந்துள்ள ஆய்வகம் ஒன்றில் அறிவியலாளர்கள் மனிதக்...
கனடாவில் கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சாட்டிய விடயம் இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அந்த கனேடியரைக் கொலை செய்த நபர்கள் இன்னமும்...
நடிகர் விஜயகாந்த் மறைவிற்கு நாம் தமிழர் கட்சி சீமான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்கிழமை இரவு விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில், நுரையீரல்...
பிரித்தானியாவை புயலொன்று தாக்கிய நிலையில், இங்கிலாந்திலுள்ள முக்கிய நகரமொன்றை சூறாவளியொன்று துவம்சம் செய்துள்ளது. பிரித்தானியாவை Gerrit என்று பெயரிடப்பட்டுள்ள புயல் ஒன்று தாக்கிய நிலையில், இங்கிலாந்திலுள்ள கிரேட்டர் மான்செஸ்டர் நகரை நேற்றிரவு சூறாவளி ஒன்று துவம்சம்...
துபாயிலிருந்து நிகராகுவா நாட்டுக்கு புறப்பட்ட விமானம் ஒன்று ஆட்கடத்தல் நடப்பதாக சந்தேகத்தின் பேரில் பிரான்சில் நிறுத்திவைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, இந்தியா தனியாக விசாரணைகளைத் துவங்கியுள்ளது. துபாயிலிருந்து நிகராகுவா நாட்டுக்கு புறப்பட்ட விமானம் ஒன்று, ஆட்கடத்தல் நடப்பதாக...
இளவரசி டயானா உலக நாடுகள் பலவற்றில் பிரபலமானவர். ஆனால், அவர் தனது நாடு சார்ந்த முக்கிய அல்லது அடிப்படை விடயம் ஒன்றைக் குறித்து சரியாக தெரிந்துவைத்துக்கொள்ளாமல் இருந்ததாக அயர்லாந்து தூதராக இருந்த ஒருவர் தெரிவித்துள்ளார். இளவரசர்...
யார் யாரோ விட்டு சென்றாலும் ‘தலைவர்’ விஜயகாந்துடன் கடைசிவரை இருக்கவேண்டும் என்று நாங்கள் இருந்தோம் என இலங்கைத் தமிழர் ஒருவர் விஜயகாந்த் வீட்டின் வெளியே கண்ணீர் விட்டு அழுதுள்ளார். முன்னாள் தமிழ் நடிகரும், தேமுதிகவின் நிறுவனரும்...
இந்தோனேசியாவில் சீன நிறுவனமொன்றுக்கு சொந்தமான நிக்கல் தொழிற்சாலையில் எரி உலை வெடித்துச் சிதறி ஏற்பட்ட விபத்தில் 18 உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தில் 9 இந்தோனேசிய தொழிலாளா்களும், 4 சீன தொழிலாளா்களும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்,...
ரஷ்யாவில் நேற்று(27.12.2023) சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. அந்த நாட்டின் இா்கட்ஸ்க் பிராந்தியம், கிரென்ஸ்க் நகருக்கு 93 கிலோ மீட்டர் தொலைவில் மதியம் 1.09 மணிக்கு இந்த நிலடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது ரிக்டா் அளவுகோலில் 5.3...
மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வறுமை காரணமாக அமெரிக்காவில் தஞ்சமடைவதற்காக நடந்தே மெக்சிகோ நாட்டிற்கு சென்றடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக அமெரிக்கா செல்வதாகவும், தினமும் 30 கிலோமீட்டர்...
38,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானமொன்று திடீரென கீழ் இறங்கியதால் பயணிகள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கரீபியன் கடலில் அமைந்துள்ள பார்படாஸ் தீவிலிருந்து இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் நோக்கி...
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 241 மக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக காசாவின் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 241 பொதுமக்கள்...
வட அமெரிக்கா முழுவதிலும் உள்ள வனவிலங்குகளிடையே பரவும் நாள்பட்ட வேஸ்டிங் நோய் குறித்து மனிதர்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நோயானது கடந்த மாதம் யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் முதன்முதலில்...
பிரித்தானியாவிலிருந்து கனடாவுக்கு வேலை செய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்ட லட்சக்கணக்கான பிரித்தானிய குழந்தைகள் கனடாவில் சொல்லொணாத் துயரை அனுபவித்த நிலையில், கனடா பிரதமர் அதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என அகதிகள் ஆதரவு அமைப்புகள் கோரியுள்ளன. கனடாவுக்கு வேலை...
நடைபெற இருந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் தள்ளிப்போனதால் அக்கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் உள்ளார். அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளானர். இந்நிலையில்,...
பிரான்சில் பிறந்தவரான ஜோதிட நிபுணரான நாஸ்ட்ரடாமஸ் எழுதிய புத்தகம் Les Propheties. 1555ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அந்த புத்தகத்தில், எதிர்காலத்தில் என்னென்ன நடக்கும் என 942 விடயங்கள் குறித்து கணித்து எழுதி வைத்திருக்கிறார் நாஸ்ட்ரடாமஸ். நாஸ்ட்ரடாமஸின்...
38,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்று திடீரென கீழ் நோக்கி இறங்கியதால், பயணிகள் பயத்தில் ஆழ்ந்த சம்பவம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று, கரீபியன் கடலில் அமைந்துள்ள பார்படாஸ் தீவிலிருந்து இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் நோக்கி...