இந்தியாவிற்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்திய தலைநகர் டெல்லிக்கு அருகில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு 7.2 ரிச்டர் அளவில்...
கனடா அரசாங்கம் எடுக்கவுள்ள முக்கிய முடிவு! கனடா அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள முக்கிய சவாலை சமாளிக்கும் விதமாக சில கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்காக சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார். அதன்படி, எதிர்வரும் இரு...
அயோத்தியில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட நடிகர் தனுஷ்.. உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் இன்று பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது . பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான...
அவர் தான் தாலி எடுத்து கொடுக்கணும்.. பாவனி உடன் திருமணம் பற்றி அறிவித்த அமீர் பிக் பாஸ் ஷோவில் காதலில் விழுந்து தற்போது ஜோடியாக வலம் வருபவர்கள் பாவனி ரெட்டி மற்றும் அமீர். பாவனிக்கு ஏற்கனவே...
Disease X… 20 மடங்கு ஆபத்தானதாக இருக்கலாம்: எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு எக்ஸ் என மட்டும் குறிப்பிடப்பட்டுள்ள பெருந்தொற்று குறித்து மீண்டும் எச்சரித்துள்ள உலக சுகாதார அமைப்பு, கொரோனாவை விட 20 மடங்கு ஆபத்தானதாக...
உதயநிதியை ஹிந்தியில் விமர்சித்த பாஜக.., ஒற்றை புகைப்படம் மூலம் சாதுர்யமாக பதில் பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ஹிந்தி மொழியில் விமர்சித்ததற்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும்,...
பிரமாண்ட முறையில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று பிரமாண்டமான முறையில் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது. பிரதமர் நரேந்திர மோடியினால் சமய சடங்குகள் செய்யப்பட்டதுடன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து...
சீனாவில் நிலச்சரிவு: பலரைக் காணவில்லை சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள லியாங்சுய் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்குண்டு 47 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊ்டகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த அனர்த்தம் இன்று (22.01.2024) அதிகாலை...
அமெரிக்காவில் வேலை செய்தவர் – இன்று பாகிஸ்தானின் மிகப்பெரிய பணக்காரரானது எப்படி? இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்து இரண்டு தனித்தனி நாடுகளாக 1947 இல் மாறியது. அதன்பிறகு இந்தியா முன்னேறிக்கொண்டே இருந்தது. அதே நேரத்தில் பாகிஸ்தான் நிதி...
ஒரே குடும்பத்தில் 6 சகோதரிகளை மொத்தமாக கடத்திய மர்ம குழு: பின்னர் நடந்த துயரம் நைஜீரியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 சகோதரிகள் மற்றும் அவர்களின் தந்தை கடத்தப்பட்ட நிலையில், தற்போது ஐந்து சகோதரிகளை பொலிசார்...
6ஆவது தடவையாக ஹவுதி கிளா்ச்சியாளா்களை தாக்கிய அமெரிக்கா யேமன் நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா 6-யாக வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. யேமனில் ஹவுதி கிளா்ச்சிப் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும்...
கனடாவில் குடியேற காத்திருப்போருக்கு சிக்கல் கனடா அரசியல்வாதிகளும் மக்களில் ஒரு பகுதியினரும் புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வருவதை எதிர்ப்பதாக ஆய்வுகள் தகவல் வெளியிட்டுள்ளன. அத்தோடு கனடாவில் ஏற்ப்பட்டுள்ள வீட்டுப் பற்றாக்குறைக்கு புலம்பெயர்ந்தோர் தான் காரணம் என சில...
ஜோ பைடனின் கோரிக்கைக்கு இணங்க மறுத்த இஸ்ரேல் பிரதமர் பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை இஸ்ரேல் பிரதமராக நேதன்யாஹு நிராகரித்துள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இஸ்ரேல் பிரதமராக நேதன்யாஹு...
மைனஸ் 30 டிகிரி வெப்பநிலை., பனிக்கட்டி நீரில் மூன்று முறை மூழ்கி எழுந்த புடின்.. எதற்காக? ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெள்ளிக்கிழமை குளிர்ந்த நீரில் மூழ்கி Epiphany பண்டிகையை அனுசரித்தார். கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர்...
மற்றுமொரு உலகப்போருக்கு வழிவகுக்கும் வடகொரியா தென்கொரியாவைத் தனது முதன்மை எதிரி நாடாக வடகொரியா அறிவித்துள்ள நிலையில், இதனால் அங்கே மிகவும் பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், தென்...
அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்த இஸ்ரேல் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி, இஸ்ரேல், ஹமாஸ் போர் தொடங்கியது...
கடலுக்கு அடியில் அணு ஆயுதத்தை சோதனை செய்த வடகொரியா வட கொரியா, தென் கொரியா நாடுகளுக்கு இடையிலான மோதலால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகின்ற நிலையில் வடகொரியா நீருக்கடியில் அணு ஆயுதத்தை சோதனை...
வேலையின்மை… போருக்கு மத்தியில் இஸ்ரேலுக்கு படையெடுக்கும் ஆசிய நாடொன்றின் மக்கள் வேலையின்மை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆயிரக்கணக்கான இந்திய மக்கள் போருக்கு மத்தியில் இஸ்ரேலுக்கு செல்லத் துணிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் ஹரியானா...
ஈரானுக்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் : அதிகரிக்கும் போர் பதற்றம் பாகிஸ்தானில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள...
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய அமெரிக்கா ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் பகுதிகள் மீது அமெரிக்கா மீண்டும் 4-ஆவது சுற்று வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் எத்தனை ஏவுகணை, குண்டுகள் வீசப்பட்டன...