நவம்பர் 17 ஆம் திகதி முதல், லண்டனில் கிறிஸ்மஸ் விளக்குகளில் ஒளிக்கத் தொடங்கும். இந்த விளக்குகள் நவம்பர் 17 முதல் லண்டன் மாநகரின் பூங்காக்கள் அனைத்தையும் ஒரு கோலாகலமான ஒரு வனப்பகுதியாக மாற்றுகின்றன. அந்த வகையில்,...
சிங்கப்பூரில் தமிழருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்திய வம்சாவளி தமிழருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முனுசாமி என்ற தமிழர் சிங்கப்பூரில் துப்புரவு மேற்பார்வையாளராக வேலை செய்து...
வளர்ந்த நாடுகள் ஊழல் செய்வதாக WHO குற்றம் சாட்டியுள்ளது. கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் என்பது மிகப்பெரிய ஊழல் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி குறித்து கருத்து தெரிவித்த WHO வின்...
இந்த ஆண்டுக்கான நகைச்சுவை வனவிலங்கு புகைப்பட விருதுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவின் பிளாக்பர்னைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான கென் ஜென்சன், ‘அச்சோ!’ என்ற தலைப்பில் பதிவேற்றிய குரங்கின் புகைப்படத்திற்காக ஒட்டுமொத்த வெற்றியாளர் விருதைப் பெற்றார்....
சீனாவும் இந்தியாவும் விளக்கம் தரவேண்டும் என அலோக் ஷர்மா தெரிவித்துள்ளார். நிலக்கரி தொடர்பான பயன்பாடுகள் குறித்து விளக்கம் தரவேண்டும் என கிளாஸ்கோ காலநிலை மாநாட்டின் தலைவர் அலோக் ஷர்மா கூறியுள்ளார். குறிப்பாக சீனாவும் இந்தியாவும் வளர்ந்து...
இந்திய பாகிஸ்தான் எல்லைகள் ஆபத்தானவை என அமெரிக்கா சுற்றுலா பயணிகளுக்கு எச்சரித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளுக்குச் செல்வதை தவிா்க்கும் படி தங்கள் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் இந்தியாவுக்கு...
அமெரிக்காவை வீழ்த்தி சீனா உலகின் முன்னணி செல்வந்த நாடாக முன்னேறியுள்ளது. சீனாவின் தேறிய சொத்து மதிப்பு 514 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாக திடீரென அதிகரித்துள்ளது. அதனால் உலகின் முன்னணி செல்வந்த நாடாக சீனா மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
வடகொரியாவின் தலைவர் மீண்டும் பொதுவெளியில் தோன்றியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன், ஒரு மாத கால இடைவெளிக்குப் பின்னர் பொது பார்வையில் தோன்றியுள்ளார். சீனாவுடனான எல்லைக்கு அருகில்...
ரஷ்யா தடுப்பூசி போடாதவர்களை வேட்டையாடத்தொடங்கியுள்ளது. கொவிட் தடுப்பூசி செலுத்தாதவர்களை இனக்காண்பதற்கு ரஷ்யாவில் உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து விடுதிகளிலும் கியூ ஆர் கோர்டு முறை கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த ஒருநாளில் 38 ஆயிரத்து 420 பேருக்கு தொற்றானாது இனங்காணப்பட்டுள்ளது....
பெலாரஸ் எல்லைப்பகுதியில் 8 அகதிகள் சாவடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. போலந்து, பெலாரஸ் எல்லைப்பகுதியில் 8 அகதிகள் சாவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. போலந்து, பெலாரஸ் நாடுகளின் எல்லையை தாண்டும் முயற்சியில் கொட்டும் பனியால் 8 அகதிகள் சாவடைந்துள்ளனர்....
கனடா நாட்டில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த திங்கட்கிழமை பல்வேறு பகுதிகளில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில்கொட்டித் தீர்த்துள்ளது. கனமழை காரணமாக அப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக...
அமெரிக்காவிற்கு எதிராக ரஷ்யா ஆயுத சோதனை ஒன்றை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் செயற்கை கோளிற்கு எதிராக ரஷ்யா மேற்கொண்ட ஆயுத சோதனையை அமெரிக்கா வன்மையாக எச்சரித்துள்ளது. அத்தோடு இச்செயற்பாடு பொறுப்பற்றதெனவும் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறான...
காதலுக்காக ஜப்பான் இளவரசி அமெரிக்கா சென்றுள்ளார். அரச குடும்பத்தை பிரிந்து , தனது காதலர் கீ கொமுரோவை திருமணம் செய்த ஜப்பான் முன்னாள் இளவரசியான மாகோ அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். ஜப்பான் இளவரசியான மாகோ சில தினங்களுக்கு...
அமேசான் காடுகளில் உள்ள பறவைகள் காலநிலை மாற்றத்தினால் உருமாற்றம் அடைந்திருக்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளனர். 1980 ஆம் ஆண்டிலிருந்து சேகரிக்கப்பட்ட அமேசானிய பறவை அளவு பற்றிய தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்....
மீண்டும் தனது தாய் நாட்டை கொரோனா ஆள தொடங்குகிறது. சீனாவில் மீண்டும் கொவிட் தொற்று பாதிப்புக்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் 52 பேருக்கு புதிதாக கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 32 பேர் உள்ளூர்வாசிகள்...
மெக்சிகோவில் ஆயுதக்குழுக் களால் 11பேர் கொலை செய்யப்பட்டுள்ளார். மெக்சிகோவில் இரு ஆயுதக்குழுக்கள் மோதிக்கொண்டதில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ நாட்டில் குவானாஜுவாட்டோ நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிலாவோ பகுதியில் இடம்பெற்ற முதற் சம்பவத்தில் ஆயுதம்...
பாகிஸ்தானுக்கும் ஆப்கானுக்கும் இடையிலான மீண்டும் போக்குவரத்து சேவை இடம்பெற போவதாக பாகிஸ்தானின் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் பாகிஸ்தானுக்கும் ஆப்கானுக்கும் இடையிலான மீண்டும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கிய...
இங்கிலாந்தில் தீவிரவாதிகளால் கார் குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ளது லிவர்பூல் நகரதிலுள்ள பெண்கள் வைத்தியசாலைக்கு அருகே நேற்று வாடகை கார் ஒன்று வந்து நின்றது. அதில் சாரதியும் , ஒரு பயணியும் இருந்தனர். கார்...
இந்திய,நேபாள பயணிகளுக்கு தனிமைப்படுத்தலிலிருந்து விலக்கு அளிப்பதாக துருக்கி அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்திய, நேபாள நாட்டை சேர்ந்த பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிப்பதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது. துருக்கி நாட்டிற்கு வரும்...
பூஸ்டர் தடுப்பூசியை WHO எதிர்த்துள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வேகமாக பரவியதால் தடுப்பு மருந்தின் 3-வது டோசாக பூஸ்டர் தடுப்பூசியை...