ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எந்த கட்சியுடன் இணைந்தாலும் அது பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு தடையாக இருக்காது என இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதிலடி கொடுத்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஜே.வி.பியுடன் இணைவதாக கருத்து வெளியிட்டுள்ள நிலையிலேயே அவர்...
நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது என்பதை விவசாயத்துறை அமைச்சர் என்ற வகையில் பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.” – என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று தெரிவித்தார். ” நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுமென இரசாயன உர...
நாட்டில் அடுத்த வருடம் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எனவே, நாம் அனைவரும் ஏதோவொரு விதத்தில் உற்பத்தி புரட்சிக்கு தயாராக வேண்டும். அனைவரும் இதற்காக அணிதிரள வேண்டும் என்றும் அவர்...
இந்த நாட்டை அழிவுப்பாதைக்கு அழைத்துச்சென்ற பிரதான இரு கட்சிகளுடன் ஜே.வி.பிக்கு எவ்வித கொடுக்கல் – வாங்கல்களும் இல்லை. அவ்வாறானவர்களுடன் இணையவும் மாட்டோம், இணைத்துக்கொள்ளவும் மாட்டோம்.” இவ்வாறு ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இன்று தெரிவித்தார். ஶ்ரீலங்கா...
யாழ்ப்பாணத்தில் சீனா, கால்பதிப்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்பது இந்தியாவுக்கு நன்றாகத் தெரியுமென வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே அவர் இவ்வாறு...
பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இன்று (23) மதியம் 12 மணியளவில் திருப்பதிக்குச் சென்றுள்ளார். விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்த அவரை சித்தூர் ஆட்சியர் ஹரி நாராயணன் மற்றும் திருப்பதி...
நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 02வது மின் உற்பத்தி இயந்திரத்தின் திருத்தப் பணிகள் இன்று மாலையுடன் நிறைவடையும் எனவும் அவர்...
இறக்குமதி வரியை அரசாங்கம் நீக்கியுள்ளமையால், முட்டையின் விலை மேலும் அதிகரிக்காது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்தநாயக்க தெரிவித்துள்ளார். இதனால், முட்டை உற்பத்தி செலவு குறைந்துள்ளது. அத்துடன் இந்த நாட்களில்...
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில், தமிழ்பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் அது நிச்சயம் பங்கேற்கும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொட்டகலை சிஎல்எவ் வளாகத்தில் இன்று (23)...
இலங்கை மக்கள் எதிர்காலத்தில் பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் பொருட்களின் விலையேற்றம், பொருட்களுக்கான தட்டுப்பாடு போன்றன மக்களை பெரும் ஆபத்தை நோக்கி தள்ளியுள்ளது....
புலிகளின் தலைவர் பிரபாகரன் படிப்பறிவு இல்லாதவர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பயங்கரவாத அமைப்பில் ஆரம்பத்தில் இருந்தவர்களுக்கு அவ்வளவாக படிப்பறிவு இல்லை என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார். தமிழ்...
எரிபொருள் விலையேற்றம் மக்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளதால் விலை அதிகரிப்பை உடனடியாக இடைநிறுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பிய கேள்விகளுக்கு எதிர்க்கட்சித்...
தூய்மையான கட்சியாக இருக்கும் ஜே.வி.பி உடன் மீண்டும் கூட்டணி ஒன்றை உருவாக்குவதில் எவ்வித தடையும் இல்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தற்போது மோசடிகாரர்கள் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார்கள். ஆகவே...
பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும். கடினமான விடயமாக இருந்தாலும் அதனை செய்தாகவேண்டிய நிலைமையே உள்ளது – என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இன்று தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” கொரோனா...
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள, எரிவாயுத் தட்டுப்பாடு காரணமாக சுமார் 12 ஆயிரம் ஹோட்டல்கள், அரச மற்றும் தனியார் உணவகங்கள் மற்றும் பேக் கரிகள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்க...
நாட்டின் சில பிரதேசங்களில் இன்று (22) மாலை மின்விநியோகம் துண்டிக்கப்படும் என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, இன்று (22) மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதிக்குள் மின் விநியோகத்தில்...
தமிழ்க் கட்சிகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைக்கவுள்ள கடிதத்தின் பொருள் மாற்றப்பட்டுள்ளது தமிழ்க் கட்சிகள் தமது கோரிக்கையாக தயார் செய்த கடிதத்தின் தலைப்பு ’13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தக் கோருதல்” என இருந்த நிலையில், தற்போது...
புதிதாக திருமணமான இளைஞர்களுக்கு அரசு மகிழ்ச்சியான செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. புதிதாக திருமணமான குறைந்த வருமானம் பெறும் இளைஞர் சமூகத்தினருக்கு 2000 காணிகளை பகிர்ந்தளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காணிகளைப் பகிர்ந்தளிப்பதற்கு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு...
தனியார் பேருந்து தொழிற்சங்கங்களுடனான சந்திப்பையடுத்து, பேருந்துக் கட்டண திருத்தத்தை மேற்கொள்ளுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பணிப்புரை விடுத்துள்ளார். இதனையடுத்து ஓரிரு தினங்களில் பேருந்துக் கட்டணம் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக பேருந்து...
வடக்குக்கான சீன விஜயம் இந்திய உறவை பாதிப்பதாக அமைந்துள்ளது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்றைய தினம் இடம்பெற்ற தமிழ் பேசும் கட்சித் தலைவர்களின்...