இந்தியாவில் முல்லைப் பெரியாறு அணை திறக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகக் குறிப்பிட்டார். இந்திய மத்திய...
‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்பது தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு தமிழ்ப் பிரதிநிதித்துவத்தையும் உள்வாங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார்.” – என்று பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...
குஜராத் மாநிலத்தில் விமானத்தை ஹோட்டலாக மாற்றி வடிவமைத்து அசத்தியுள்ளனர். குஜராத் மாநிலம் வதோதராவில் விமானத்தை ஹோட்டலாக மாற்றி வடிவமைத்துள்ளனர். இதற்காக பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து ஏர்பஸ்-320 ரக விமானம் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது....
இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி மறுத்துள்ளது. கோவக்சின் தடுப்பூசியை அங்கீகரிக்கக் கோரி, அத்தடுப்பூசியைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம், உலக சுகாதார அமைப்பிடம் கடந்த ஏப்ரல் மாதம்...
“மெனிகே மகே ஹிதே” என்ற பாடல் மூலம் மிகவும் புகழடைந்த இலங்கை பாடகி யொகானி டி சில்வா, தமிழக திரை இசைத்துறையில் பாடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. அந்த...
தமிழகம் – சேலத்தில் கடும் வெள்ளப்பெருக்கிலிருந்து தாயையும், சேயையும் காப்பாற்றிய நபர்களுக்கு பாராட்டுகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் சேலத்தின் ஆத்தூர் அருகே அமைந்துள்ள ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் நீராடுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில்...
கார்த்திகை முதல்பருவத்தில், சபரிமலையில் பக்தர்கள் அபிஷேக நெய் நேரடியாக கொடுக்கலாம் என்று தேவசம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். சபரிமலையில் வரவிருக்கும் கார்த்திகை மாத பருவத்தில், முன்னர் இருந்ததுபோன்று பக்தர்கள் நேரடியாக சன்னிதானத்தில் அபிஷேகம் செய்வதற்கு நெய்...
இந்தியத் தலைநகர் புது டில்லியில் உள்ள அடுக்குமாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியாகினர். டில்லியின் பழைய சீமாபுரி பகுதியில் 3 மாடிகளை கொண்ட அடுக்குமாடி வீடு உள்ளது. அடுக்குமாடி வீட்டில் இன்று...
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்றுமுன்தினம் இரவு இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. உரப் பிரச்சினை மற்றும் சமகால அரசியல்...
இந்தியாவில் பாலியல் குற்றங்களை விசாரிக்க இனி தனியான நீதிமன்று அமைக்கப்பட வேண்டுமென, இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு, குற்றவியல் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய இந்திய மத்திய அரசாங்கம், பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான...
இந்தியா காஸ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவி வருவதால் அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை இந்திய இராணுவம் முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று அங்கு இடம்பெற்ற பயங்கரவாதிகளுக்கும், இராணுவத்தினருக்குமான மோதலில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதுடன், சம்பவத்தில் பாதுகாப்பு படையினர்...
இலங்கை உட்பட சில நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாட்டை நீக்குவதாக சிங்கப்பூர் அறிவித்துள்ளது. கொரோனாப் பரவல் காரணமாக, சிங்கப்பூர் அரசு கடந்த ஆறு மாத காலமாக இலங்கை உட்பட ஆறு நாடுகளுக்கு தடை விதித்திருந்தது. இந்த...
100 கோடிக்கும் அதிகமாக தடுப்பூசிகளைப் பொதுமக்களுக்குச் செலுத்தி இந்தியா வெற்றிபெற்றுள்ளதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் வெளியிட்டுள்ளார். கொரோனாத் தடுப்பூசிகளை செலுத்தி, இந்தியா புதிய ஆற்றலுடன் முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில்...
இந்தியாவின் பல மாநிலங்களையும் கனமழையுடனான காலநிலை பாதித்து வருகிறது. கேரளா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் கடந்த சில நாட்களாத் தொடர்மழை பெய்துவரும் நிலையில், அங்கு அதிக பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. இதேவேளை, கொடைக்கானலில் 20 இற்கும் மேற்பட்ட...
இந்தியா- தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்த பெண்ணொருவர் பாம்பு கடித்ததில் உயிரிழந்துள்ளார். சேலம், சித்தர்கோவில், இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த கலா (58) என்பவர் அதிகாலையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகே உள்ள...
இந்தியாவில் நேற்றையதினம் 15 ஆயிரத்து 906 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தினம் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கையை விடக் குறைந்தளவிலேயே பதிவாகியுள்ளது. உலகளாவிய ரீதியில் கொரோனாத் தொற்றினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில்...
எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்களுக்கு வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 21 ஆம் திகதி இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறையில் இருந்து...
இந்தியா காஸ்மீர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 26 பேர் வேறு மாநிலச் சிறையொன்றிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காஸ்மீரில் பொதுமக்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடாத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளுக்க உடந்தையாக இருப்பவர்கள் அடையாளம் காணப்பட்டு கைதுசெய்யப்படும் நிலையில்,...
இலங்கை கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்த தமிழக மீனவரின் சடலம் இந்திய கடலோர திணைக்களத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கடல் எல்லையில் வைத்து இன்று (23) முற்பகல் 9.20 மணியளவில் குறித்த சடலம் கையளிக்கப்பட்டுள்ளது. இதேநேரம்,...
இந்தியா கேரள மாநிலத்தில் கடும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலத்திற்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் தமிழகக் கடற்பகுதியிலிருந்து கர்நாடகா கடற்பகுதி வரை, மத்திய கிழக்கு அரபிக் கடலில் சூறாவளி நிலைகொண்டுள்ளது. இதனையடுத்து...