9900 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட 6 அணு உலைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மகாராஷ்டிரத்தின் ஜெய்தாப்பூரிலேயே 6 அணு உலைகளை அமைக்க கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாநிலங்களவையில் எழுத்து மூலம்...
இலங்கை பிரஜைகள் 15 பேரை கைது செய்து இந்திய அரசாங்கம் வழக்கு தாக்கல் செய்துள்ளது. குறித்த 15 பேரும் ஆயுதக்கடத்தல், போதைப்பொருள் கடத்தலின் போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்கம்...
சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் தப்லிகி ஜமாத் அமைப்பை இந்தியாவில் தடை செய்யுமாறு மத்திய அரசிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் வேண்டுகோள் விடுத்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் விஷ்வ ஹிந்து பரிஷத் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த...
இந்தியாவில் அதிக விலை கொடுத்து ஒரு கிலோ தேயிலை ஏலம் ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் அசாமில் அரங்கேறியுள்ளது. அசாம் மாநிலத்தில் பிரபலமான மனோகரி தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தேயிலை தோட்டத்தில் பயிரிடப்படும் தேயிலைக்கு நல்ல...
கடந்த 8 ஆம் திகதி குன்னூர் அருகே இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குரூப் கப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். 80 சதவீத தீக்காயங்களுடன்...
தமிழ் திரைப்பட நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதனை பகிர்ந்து கொண்டுள்ளார். நடிகர் அர்ஜுன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதோடு, தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கொரோனா...
கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை டிசம்பர் 31 வரை தமிழகத்தில் நீடிப்பதற்கான உத்தரவை மு.க. ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான கடற்கரை, சமுதாய, அரசியல் மற்றும் கலாசார கூட்டங்களில் இத்தடை தொடரும் என...
இந்தியா ஜம்மு-காஷ்மீர் ஜேவன் பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அத்தோடு 14 பொலிஸார் காயமடைந்துள்ளனர். பயங்கரவாதிகளால் பொலிஸாரின் வாகனம் மீதே இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல்...
திருப்பதி ஏழுமலையானுக்கு வைரம் மற்றும் மாணிக்க கற்கள் பதிக்கப்பட்டு 5.3 கிலோ எடையில் தங்கத்தால் தயாரிக்கப்பட்ட ரூ. 3 கோடி பெறுமதியான கைகளை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கியுள்ளார். அதை கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில்...
ஹர்னாஸ் சந்து இஸ்ரேலின் – இலாத் நகரில் நடைபெற்ற 70 ஆவது பிரபஞ்ச அழகி போட்டியில் பிரபஞ்ச அழகியாக (மிஸ் யுனிவர்ஸ்) முடிசூடினார். இவர் இந்தியாவை சேர்ந்தவர் என்பதுடன் இந்தியாவில் மூன்றாவது பிரபஞ்ச அழகி பட்டத்தை...
ஒமிக்ரொன் இந்தியாவை கடுமையாக தாக்கியுள்ளதென அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் இன்று புதிய ஒமிக்ரொன் தெற்றாளர்கள் 5 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் சண்டிகார், ஆந்திரா, கர்நாடகா, மஹாராஸ்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஒமிக்ரொன் தெற்றாளர்கள்...
இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்குமாறு, வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் நடனேந்திரன் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சங்கானை கலாச்சார...
இந்தியாவில், கால்பந்து ஜாம்பவான் மாரடோனாவின் கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கால்பந்து ஜாம்பவான் ஆன மாரடோனா, பல விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை அணிவதில் விருப்பம் கொண்டவர் . அத்தோடு மாரடோனா பிங் பாங் குரோனோகிராப் என்ற லிமிடெட் எடிஷன்...
30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் விரைந்து முடிவெடுப்பார் என நம்புவதாக தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சென்னையில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை...
இந்தியா- தமிழகத்தில் ஈழ அகதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடிப்பதற்காக தாய் மற்றும் மகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டு, இரண்டு இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின்...
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்ல சாவி தீபா, தீபக் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி வேதா இல்ல சாவியை ஒப்படைத்தார். இதனையடுத்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா செய்தியாளர்கள் சந்திப்பில்...
ஆந்திராவில் ஷேர் ஆட்டோ மீது எதிரே வந்த பாரவூர்தி மோதியதில் ஆட்டோ ஆற்றில் கவிழ்ந்து விழுந்துள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆத்மகூரில் இருந்து பீரபேரு அருகே உள்ள சிவன் கோவிலில் சாமி...
உலங்குவானூர்தி விபத்தில் உயிர் நீத்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ஏனைய வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் நரேந்திமோடி அஞ்சலி செலுத்தினார். குன்னூர் வெலிங்கடன் இராணுவ பயிற்சி மையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த 13 பேரின்...
எடப்பாடி பழனிசாமி கார் மீது காலணி வீசிய அமமுக நிர்வாகி மாரிமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 05 ஆம் ஆண்டு நினைவு நாள் கடந்த 05 ஆம் திகதிஅனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா...
இந்தியப் பாதுகாப்பு படைகளின் மூத்த அதிகாரியான முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் நேற்று (08) இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார். 2019ஆம் ஆண்டு முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு சுமார்...