நோய்வாய்ப்பட்ட பசு ஒன்றின் வயிற்றில் 77 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவர்கள் பசுவின் வயிற்றில் இருந்து ஐஸ்கிரீம் கப், ஸ்பூன் மற்றும் பிளாஸ்டிக் கப் உள்ளிட்ட...
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியாளர் குறிப்பிட்டுள்ளார். இத் தடை உத்தரவு கொரோனாவில் இருந்து மாறுபாடு அடைந்த...
பொது இடங்களுக்கு செல்லும் போது கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்துள்ளார். மதுரையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் நாளை இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். ரஷ்ய ஜனாதிபதியுடன் அந்நாட்டின் முக்கிய ஒரு சில அமைச்சர்களும் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 21 வது ரஷ்ய – இந்திய மாநாட்டில் கலந்து கொள்ளும்...
ஜோவத் புயல் நாளை கரையை கடக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஜோவத் புயல் தீவிரடைந்து வருவதாகவும் நாளை ஒடிசா மாநிலம் புரி அருகே கரையை கடக்கும் எனவும்...
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரின் விடுதலைத் தொடர்பாக திமுக அரசு எவ்வித நாடகமும் ஆடவில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி...
கர்நாடகாவில் இளம் வயதில் காதலித்தவர்கள், முதிய வயதில் திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளனர். இளம்வயதில் கைகூடாமல் போன காதலுக்காக வேறொரு திருமணம் செய்யாமல் இருந்த முதியவர், கடந்து 35 ஆண்டுகளுக்கு பிறகு 65 வயதில் தனது காதலியைக்...
தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா (வயது 88), உடல்நலக்குறைவால் இயற்கை எய்தியுள்ளார். இவர், 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை தமிழகத்தின் ஆளுநராக பணியாற்றியுள்ளார். இவர் தற்போது ஐதராபாத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமாகியுள்ளார். 2009 முதல்...
எதிர்வரும் வாரம் கூட்டமைப்பின் தூதுக் குழுவொன்று இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் இத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பொன்றை நடாத்துவதற்கு கூட்டமைப்பு...
உபெர் சேவை தற்போது வாட்ஸ்அப்பில் அறிமுகமாகியுள்ளது. இந்தியா நிறுவனமாகிய உபெர் வாட்ஸ்அப் சாட்பாட் சேவையை பயன்படுத்தி உபெர் ரைடு முன்பதிவு செய்யும் வசதியை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் உபெர் செயலியை இன்ஸ்டால் செய்யாதவர்களும்...
இந்திய குடியுரிமையை 6 லட்சத்துக்கும் அதிகமானோர் துறந்துள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராவ் தெரிவித்தார். இதனை இவர் நேற்றைய தினம் இடம்பெற்ற மக்களவை கூட்டத்தில் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 6 லட்சத்துக்கு...
தடுப்பூசி செலுத்தவர்களை திரையரங்குகளில் அனுமதித்தால் அத்திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்படுமென கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவின் தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை அனுமதிக்கும் திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்படும் என மாவட்ட கலெக்டர்...
தன்னை பாதுகாக்க தமிழகம் பல தடைகளை விதித்துள்ளது. இந்தியாவின் பல மாநிலங்கள் ஒமிக்ரானில் இருந்து மக்களை பாதுகாக்க பல முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறன. இந்நிலையில் தமிழக அரசும் பல பாதுகாப்பு நடவடிக்கைகை எடுத்துள்ளது....
ஆந்திராவில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் இதுவரை 44 பேர் சாவடைந்துள்ளனர். இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் பெய்துவரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 44ஆக உயர்வடைந்துள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. மேலும் 16 பேர் காணாமல்...
இந்தியாவிடமிருந்து 1.5 பில்லியன் டொலர் கடனாக கோருவதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளது. நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச டிசம்பர் 10 ஆம் திகதிக்கு பிறகு டில்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின்போது அந்நாட்டின் பிரதமர் மோடி மற்றும் நிதி...
* சவால்களுக்கு மத்தியில் பேரெழுச்சியடையும் ‘மாவீரர் நாள்’ : இலங்கையில் நெருக்கடி * மாவீரர்களின் தியாகங்கள் என்றுமே சுடர்விட்டு ஒளிர்ந்தவாறே இருக்கும்– நாடாளுமன்றில் ஸ்ரீதரன் எம்.பி * முதல் மாவீரர் சங்கர் வீட்டில் சுடரேற்றி அஞ்சலி!...
ஸ்டார் லிங்க் சேவையை பதிவு செய்ய வேண்டாம் என இந்திய அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பிரபல நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் லிங்க் சேவை இந்தியாவில் அனுமதி பெறாததால் அதில் யாரும் பதிவு செய்யவேண்டாம்...
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவு எமக்கு தேவையில்லை. ஆட்சியை முன்னெடுப்பதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலமும் அவசியமில்லை.” – என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சின் கைகளிலுயே தங்கியிருப்பதாக...
இந்தியா – தமிழகம் மண்டபம் அகதிகள் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 67வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் என்ற புகைப்படம் தாங்கிய கேக்கை வெட்டி,...
இந்தியா- தமிழ்நாட்டிலுள்ள அகதி முகாமில் தங்கியிருந்த ஈழ அகதிகள், கனடாவிற்கு தப்பிச் சென்றபோது மாலைதீவில் அகப்பட்டனர். அவர்களில், 60 பேரினது பெயர் விபரங்களை மாலைதீவு அரசாங்கம் இந்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஈழத்தில் இருந்து உயிர்...