எரிவாயுக் கொள்கலன்களுக்கான தட்டுப்பாட்டு நிலைமை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக லிற்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கான கேள்வி சுமார் இரண்டு இலட்சமாகக் காணப்பட்டது. எனினும், தற்போது அந்த எண்ணிக்கை 90 ஆயிரமாக...
நாளொன்றில் 4 மணிநேர மின்வெட்டை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு, இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமியா குமாரவடு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்; சுமார் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு போதுமான 3000...
ஜனாதிபதியாக சந்திரிக்கா பண்டாரநாயக்க பதவி வகித்த போது, உயர்நீதிமன்ற நீதியரசராக சுயாதீனமாக செயற்பட்டதாக முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாநாயக்கவின் ஜனாதிபதி பதவி காலத்தை உள்ளடக்கிய நூல்...
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபராக இருக்கும் ஆனந்த் மஹேந்திரா பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது ட்விட்டரில் ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், நான் பாடசாலைப் படிப்பைத் ட்விட்டரில் தான் முடித்தேன். ஆனால், தமிழில் நான்...
மட்டக்களப்பு- வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள முறாவோடை கிராமத்தினுள் நுழைந்த யானை ஒருவரைத் தாக்கியுள்ளது. யானையின் தாக்குதலுக்கு இலக்கான ஆண் படுகாயமடைந்த நிலையில், மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை (16) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார்...
யாழ்.மாநகர சபையின் ஏற்பாட்டில் முதன்முறையாக முத்தமிழ் விழா இன்றைய தினம் காலை 8.30 மணியளவில் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் ஆரம்பமானது. நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழ் கலாசார விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில் மேள தாள வாத்தியங்கள் முழங்க,...
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பட்டிப் பொங்கல் விழா இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் – சந்திரத்து ஞான வைரவர் ஆலயத்தில் கோ பூசை இடம்பெற்று, பின்னர் கோபவணி, மற்றும் கோமாதா கீர்த்தனங்கள் என்பன முறையே இடம்பெற்றது....
1994 ஆம் ஆண்டில் சந்திரிகா மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு கண்ணை இழந்த நிலையில், அனுதாப வாக்குகளால் வெற்றி பெற்றதைப் போல ரணில் விக்கிரமசிங்கவின் கூற்று அமைந்திருக்கிறது. இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்...
சிங்கப்பூரில் உள்ள ஒருவர், தனது HDB பிளாட்டுக்கு வழக்கமான வருகை தரும் ஒரு காக்கையினை அதன் முதுகில் செல்லமாக அவர் வருடிவிடும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். Singapore Incidents என்ற Facebook பக்கத்தில் தான் இந்த...
2021ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2 ஆயிரத்து 943 பரீட்சை நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், 2021 ஆம்...
பிரபாகரன் தோற்கடித்தார் என்றால், இடைக்கால தன்னாட்சி அதிகாரசபையைப் பற்றி பேசுவதற்குத் தயார் இல்லையென்றால், நீங்கள் ஜனாதிபதியாக வந்து என்ன செய்யப்போகிறீர்கள். இவ்வாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.....
எதிர்வரும் காலங்களில் உலர் உணவுப்பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டிய நிர்பந்தம் நாட்டில் ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – களுதாவளை அன்பின் வீடு மற்றும் குறித்த இல்லத்தில் உள்ள...
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தைத் திருநாள் பொங்கல் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டியுள்ளனர். இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ கனடா மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்களை தமிழில்...
ஆப்கானிஸ்தானில் 8.7 மில்லியன் மக்கள் பட்டியினால் தவித்து வருகின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கடந்த ஆண்டு ஓக்ஸ்ட் மாதம் கைப்பற்றியிருந்த நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானில் பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான்கள் அமுல்படுத்தி...
கேரட் முட்டை பொறியல் எப்படித் தயார் செய்வது என்பது பற்றித் தெரிந்துகொள்வோம். தேவையான பொருட்கள் கேரட் – 1 சின்ன வெங்காயம் – 5 பச்சை மிளகாய் – 1 மஞ்சள் தூள் – சிறிது...
மாடு முட்டியதில் ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர் உயிரிழந்துள்ளார். திருச்சி பெரியசூரியூரில் இடம்பெறும் ஜல்லிக்கட்டில் வேறொரு மாடு முட்டி ஜல்லிக்கட்டு காளை உரிமையாளரான மீனாட்சி என்பவர் உயிரிழந்துள்ளார். ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த இவர், தனது காளையை ஜல்லிக்கட்டுக்கு...
அமெரிக்கா கடும் விளைவை சந்திக்க நேரிடும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியாவின் 5 மூத்த அதிகாரிகள் மீது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் பொருளாதாரத் தடை விதித்துள்ளது. ஏவுகணைச் சோதனையை நடாத்தியமை தொடர்பில்...
சூப்பர் டீலக்ஸ், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படங்களில் நடிகை காயத்ரி கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் தனது சமூக வலைதளப்பக்கங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார்....
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்கரையில் அதிகமான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. நெடுந்தீவு கிழக்கு கடற்கரையில் நேற்று காலையில் இருந்து இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செயற்பாட்டுக்கு இந்திய இழுவைமடி மீன்பிடியினை...
தைத் திருநாளின் 2ஆம் நாளான இன்று உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதமாக மாட்டுப் பொங்கல் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. உழவுத் தொழிலுக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை...