யாழ்ப்பாணம் – வேலணை பிரதேச சபை விசேட அமர்வில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வசமுள்ள, வேலணை பிரதேச சபை விசேட அமர்வு இன்றையதினம் தவிசாளர் நவசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தலமையில் இடம்பெற்றிருந்தது. பிரதேச...
அபிவிருத்தி செய்வதற்கு வெளிநாடுகள் வரும்போது, நாட்டிற்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் யார் வந்தாலும் நாங்கள் வரவேற்போம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஏனெனில் அபிவிருத்தி செய்வதற்கு எம்மிடம் நிதி வசதிகள் இல்லை எனவும்...
தமிழ் சினிமா ரசிகர்களால் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் நடிகை மாளவிகா மோகனன். மாஸ்டர் படம் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். ரஜினி பேட்ட, தனுஷுடன் மாறன் போன்ற படங்கலும் நடித்துள்ளார். படங்களைத்...
பொருளாதார பலமிக்க நாட்டைத் தான் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கையளித்ததாக எதிர்க்கட்சியால் கூறமுடியாது. இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைக்...
கிளிநொச்சியில் காணாமல் போன பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் வாழ்ந்த பெண் நேற்று மாலை காணாமல் போயிருந்தார். இந்த நிலையில், உறவினர்களினால் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து,...
யாழ்ப்பாணம் புதிய கட்டளைத் தளபதி மதத் தலைவர்களைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். யாழ். பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக கடமைகளைப் பெறுப்பேற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா சிரேஸ்ட அதிகாரி, யாழ்...
செனகல் நாட்டில் புதிய பயணிகள் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள செனகல் தலைநகர் டாக்கரில் இருந்து 40 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள தொழில் நகரமான டயாநியாடியோவை இணைக்கும் வகையில், இந்த ரயில்...
நாட்டில் தற்போது அடுப்பில் நெருப்பு எரிவதற்குப் பதிலாக, மக்களின் மனதில் நெருப்பு எரிகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நத்தார் தினத்திற்கு முன்பு எரிபொருள் விலையை அதிகரித்து சிறந்த கிறிஸ்மஸ் பரிசை அரசு...
எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்துவதற்குச் சிறந்த வழிமுறை மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினுடைய விலை சூத்திரத்திரம் தான் சிறந்தது என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்; மங்கள...
அரசாங்கம் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை நாட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்; பொருளாதார, அரசியல் மற்றும் சர்வதேசப் பிரச்சினைகளை...
யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதிக்கும், நல்லை ஆதீனத்திற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவக் கட்டளைத் தளபதி இன்றைய தினம் மரியாதை நிமித்தம் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் 2019 மே 03ஆம் திகதி இராணுவத்தினர் நடத்திய தேடுதலின் போது, கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவருக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் உள்ள...
எரிபொருட்களின் விலையை அதிகரித்ததன் மூலம் கொள்ளை இலாபத்தை அரசாங்கம் பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் ஆனந்த பாலித்த இதனை தெரிவித்துள்ளார். மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்யாமல் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை இறக்குமதி செய்தமையால், எரிபொருட்களின் விலை...
கொரோனாத் தொற்று உறுதியான மேலும் 458 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 584,107 ஆக அதிகரித்துள்ளது....
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிச் பிரிவிற்குட்பட்ட தெல்லிப்பழை, சூளாம்பதி கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மரம் முறிந்து வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் தெல்லிப்பழை, சூழாம்பதியைச் சேர்ந்த 41 வயதுடைய எட்வேட் மதிவண்ணன்...
வடக்கிடம் கடன் கேட்கும் மத்திய போக்குவரத்து சபை!! ஜே.வி.பி – சுதந்திரக்கட்சி கூட்டணி உருவாகுமா? விக்கிரகங்களைக் கடத்திய இருவருக்கு நேர்ந்த கதி! ஜனாதிபதி செயலாளரின் பதவி விலகல்: பொருளாதாரப் பிரச்சினை தீருமா? இலங்கையைக் கேலிக்கூத்தாக்காதீர்- முன்னாள்...
கோவை அருகே பாரவூர்தி மோதி அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலத்தை நோக்கி இன்று (27) காலை அரசு பேருந்து ஒன்று சென்று...
மாட்டுடன் முச்சக்கரவண்டி மோதி, குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். வவுனியா, புளியங்குளம் ஏ9 வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று (27) முச்சக்கரவண்டி வண்டி ஏ9 வீதியூடாக மாங்குளம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது, புளியங்குளம் பகுதியில்...
அவுஸ்திரேலியாவில் நடக்கும் திறன்கொண்ட மீன் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு, pink hand fish எனப்படும் துடுப்புகளைப் பயன்படுத்தி இந்த அரிய வகை மீன் கண்டறியப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 1999ஆம் ஆண்டு தென்பட்ட...
நீர்கொழும்பு- கிம்புலாபிட்டிய பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றில் தனியார் இலகு ரக விமானமொன்று (செஸ்னா 172 Cessna 172 வகை) அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக குறித்த விமானம் அவசரமாகத் தரையிரக்கப்பட்டுள்ளது....