கடன் தொல்லையை தீர்க்க இலகு பரிகாரங்கள்

DETUUU

கடன் தொல்லையை தீர்க்க இலகு பரிகாரங்கள்

கடன் வாங்காத யாருமே இன்றைய காலகட்டத்தில் இருக்க முடியாது. கடன் வாங்குவது சகஜமாகிவிட்டது.
ஆனால் அவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது அவசியமாகும்.

முன்னோர்கள் பசியோடு உறங்கு கடனோடு உறங்காதே என சொல்லியுள்ளனர்.

எனினும் ஏதோ ஒரு காரணங்களுக்காக கடன் வாங்கத்தான் வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு விடும். இது காலப்போக்கில் பெரிதாக தீராத பிரச்சினையாகிவிடும்.

இவ்வாறான கடன் தொல்லைகளிலிருந்து விடுபட்டு கடன் வாங்குவதை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள சில பரிகாரங்களை செய்தால் மனதுக்கு நன்று.

 

Exit mobile version