2 7 scaled
உலகம்செய்திகள்

நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத்துக்காக காத்திருந்த ஜோடி: ஏற்பட்ட சோகம்

Share

நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத்துக்காக காத்திருந்த ஜோடி: ஏற்பட்ட சோகம்

இஸ்ரேலில், நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத்துக்காக காத்திருந்த ஜோடி ஒன்று, ஹமாஸ் தாக்குதலால் அருகருகே அடக்கம்பண்ணப்பட்ட சோக சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

இஸ்ரேல் நாட்டில், மாயா (23), எலைரன் (24) என்னும் ஜோடி, நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத்துக்காக திட்டமிட்டுக்கொண்டிருந்த நிலையில், இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தினர்.

அந்த தாக்குதலில் மாயா, எலைரன் ஜோடி கொல்லப்பட்டதாகவும், சேர்ந்து வாழ்வோம் என நம்பியிருந்த அவர்கள், அருகருகே புதைக்கப்பட்ட சோகம் நடந்தேறியுள்ளது என்று, ரொமேனியாவுக்கான முன்னாள் தூதரான David Saranga என்பவர் தெரிவித்துள்ளார்.

எக்ஸில் அவர் மாயா, எலைரன் ஜோடியின் புகைப்படத்துடன் இந்த துயரச் செய்தியை பகிர்ந்துகொண்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....