rtjy 114 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணில் கொழும்பு திரும்பியதும் ஏற்படவுள்ள மாற்றம்

Share

ரணில் கொழும்பு திரும்பியதும் ஏற்படவுள்ள மாற்றம்

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி விக்ரமசிங்க கொழும்பு திரும்பியதும் சிறிய அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்போது சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நீக்குவது முக்கிய மாற்றங்களில் ஒன்றாக எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரபூர்வமான தரப்புக்களை கோடிட்டு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக கெஹலிய ரம்புக்வெல்ல நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கான வாக்கெடுப்பை எதிர்கொண்டார்.

எனினும் ஆளும் கட்சியினரின் அதிக வாக்குகளால் அவர் தப்பிக்கொண்டார்.
இந்த நிலையில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, அமைச்சர்களின் சில பணிகள் மாநில அமைச்சர்களின் கீழ் கொண்டு வரப்பட்டு அவை வர்த்தமானியில் வெளியிடப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 84
செய்திகள்உலகம்

இஸ்லாமாபாத்தில் சரித்திர முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தை: ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரானியக் குழுவினரைச் சந்தித்தார் ஷெபாஸ் ஷெரீப்!

மத்திய கிழக்கில் கடந்த பெப்ரவரி 28 முதல் நீடித்து வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...