4 20 scaled
இலங்கைசெய்திகள்

அந்தரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடிய குழந்தை

Share

அந்தரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடிய குழந்தை

சீனாவில் 5 மாடி கட்டிடத்தின் ஜன்னல் கம்பியில் சிக்கி கொண்ட குழந்தையை சில இளைஞர்கள் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் காப்பாற்றியுள்ளனர்.

சீனாவின் சோங்கிங் பகுதி உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் உள்ள வீடு ஒன்றின் ஜன்னலில் குழந்தை ஒன்று சிக்கி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வீட்டின் இரும்பு ஜன்னல் பகுதியில் நுழைந்த அந்த குழந்தை தவறி விழுந்த நிலையில், தலை மட்டும் இரும்பு ஜன்னலில் சிக்கி கொண்டு அந்தரத்தில் ஆபத்தான முறையில் தொங்கியது.

தடுப்பாக வைக்கப்பட்டு இருந்த குழந்தை கம்பிகளுக்குள் சிக்கி உயிருக்காக போராடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து குழந்தை ஆபத்தில் சிக்கி இருப்பதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் உடனடியாக குழந்தை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மழையை பொருட்படுத்தாமல் தங்களை உயிரையும் பொருட்படுத்தாமல் அடுக்குமாடி கட்டிடத்தின் பக்க சுவர்களை மிதித்து லாவகமாக ஏறி இரும்பு கம்பியில் சிக்கி தொங்கிய குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

அத்துடன் பரிசோதனைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...