tamilni 406 scaled
இலங்கைசெய்திகள்

சீன கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த பரிந்துரை

Share

சீன கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த பரிந்துரை

சீன ஆராய்ச்சிக் கப்பலான சி யான் 6 இலங்கைத் துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் அதன் செயல்பாட்டுப் பகுதி குறித்து இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை என்று இலங்கை அரச உயர்மட்ட தரப்புக்கள் தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல் நங்கூரமிடுவதற்கு கொழும்பு துறைமுகத்தை இலங்கை பரிந்துரைத்துள்ளது.

எனினும் இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றும் அந்த தரப்புக்களை கோடிட்டு செய்தி வெளியாகியுள்ளது.

இந்த கப்பல் எதிர்வரும் அக்டோபரில் இலங்கைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...